Chinnakkannan: I did not know, until now, that this was வைரமுத்துவின் கவிதைக்கு பரத்வாஜ் போட்ட மெட்டு! :) I am glad you like the song; I like it too!
Printable View
Chinnakkannan: I did not know, until now, that this was வைரமுத்துவின் கவிதைக்கு பரத்வாஜ் போட்ட மெட்டு! :) I am glad you like the song; I like it too!
அதாங்க..செய்திகளை முந்தித் தருவது சி.க..டொட்டொடாய்ங்க்..ஹி.ஹி..
வாங்க மது அண்ணா..அதெல்லாம் ஒரு காலத்தில்.. இப்ப மஸ்கட் தானே.. ஆனாலும் சொல்லிடாதீங்க..!
My favorite K.V. Mahadevan composition (in Tamil) sung by Yesudas!
I also like the lyrics, but don't know who wrote them!
Janakaraj and Kalaiselvi had the lead roles in the movie.
பாடல்: வானம் எங்கே முடிகிறது
திரைப்படம்: பாய்மரக்கப்பல் (1988)
இசை: கே. வி. மஹாதேவன்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
http://www.youtube.com/watch?v=K48xI8fWHU4
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்கச செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நதியின் முடிவை நாம் அறிவோம்
விதியின் முடிவை யார் அறிவார்
இரவின் முடிவை நாம் அறிவோம்
உறவின் முடிவை யார் அறிவார்
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
நேற்றுகள் இனிமேல் வருவதில்லை
நாளைகள் இன்னும் வரவில்லை
பாதைகள் இங்கே தெரியவில்லை
பயணங்கள் மட்டும் முடியவில்லை
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
இமையே உனக்கு உறக்கமில்லை
இரவே உனக்கு இறக்கமில்லை
இதயம் பிரிவை பொறுக்கவில்லை
எனக்கோ அழுது பழக்கமில்லை
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
தெய்வத்தை எங்கே தேடுவது
திசைகள் எங்கே தேடுவது
நதி வழி போகும் பொம்மையைப்போல்
விதி வழி போகும் பெண்மை இது
வானம் எங்கே முடிகிறது
கண்டுபிடித்தவர் சொல்லுங்கள்
வாழ்க்கை எங்கே முடிகிறது
கண்டுபிடிக்க செல்லுங்கள்
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே
பாய்மரக் கப்பல் இங்கே
பருவக் காற்று எங்கே...
Now I know who wrote the lyrics!
Source: "Snap Judgement"
"Posted on மார்ச் 27, 2008" - "பாடலாசிரியர் வைரமுத்து lists his favorite Movie Lyrics & Songs"
"பல இசையமைப்பாளர்கள் இசையமைத்ததில் உங்களுக்குப் பிடித்த உங்கள் பாடல் ?"
"நீண் ..ட பட்டியல். உங்கள் பொறுமையை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்....
.................................................. .................................................. ............
கே.வி.மகாதேவன் _வானம் எங்கே முடிகிறது (பாய்மரக்கப்பல்)"
வீட்டுக்கு ப் போய் தான் இந்தப் பாட்டைக் கேக்கணும் ..லிரிக்ஸ் நன்னா இருக்கு நன்றி ஆர்டி..அது சரி ஈ ஈ..தீபாவளிக்கு நல்ல சந்தோஷப் பாட்ட எடுத்து விடுங்களேன்
இது என்ன படம்.. மாப்பிளையப் பாத்துக்கடி மைனாக்குட்டி மாதிரி ஷோக் ப்ளஸ் தத்துவப் பாட்டுன்னு சொன்னேன்.
unga sontha sarakku shOka thaan irukku :smile2:
Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Molamari Vaenuma Mollamari Mollamari
Thellavari Vaenuma Thellavari Thellavari
Mollamari Mollamari Mollamari
Mollamari Mollamari Mollamari
Mollamari Mollamari Mollamari
Gillithanda Aatam Ithu
Killadi Kootam Ithu
Thirudan Police Aatam Ithu
Sikkatha Kootam Ithu
Pycottu Singam Nanga Thirivoamae Engum
Oru Thadaipoada Oorukkul Yaarada
Puyal Kaathu Pola Intha Boogolam Maela
Nadamaadum Kootali Naamada
Kaataru Vayasu Enga Saeta Romba Perusu
Adapoda Bhoomi Siru Goligundu Size, Size
Puyal Veesum Manasu Ithu Pottal Kaatu Tharisu
Phoenix Pola Nee Suriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu
Gillithanda Aatam Ithu
Killadi Køøtam Ithu
Thirudan Pølice Aatam Ithu
ikkatha Køøtam Ithu
Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Beer Venuma Beer Beer
Møru Venuma Møru Møru
Beer Beer Beer Beer
Beer Beer Beer Beer
Kadala Kadanju Nei Èdumpømae
Kalla Puzinju Thaen Vadipømae
Èriyum Nerupil Pøø Paripømae
Kavalai Èthukku øl Kedupømae
Manampøla Alaivøamae Mazhaivayilil Nanaivøamae
Puthaga Pie Mattum Marapømae
Kaataru Vayasu Ènga aeta Rømba Perusu
Adapøda Bhøømi iru Gøligundu ize, ize
Puyal Veesum Manasu Ithu Pøttal Kaatu Tharisu
Phøenix Pøla Nee uriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu
Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
eruppu Venuma eruppu eruppu
Paruppu Venuma Paruppu Paruppu
eruppu Paruppu Paruppu Paruppu
Paruppu Paruppu Paruppu Paruppu
Kabadi Kabadiyil Madakki Pudi
Kathavin Idukkil Nee inthu Padi
Èntha Pøøtu Nee Mettu Madi
Èlla Kurumbugallum Athupadi
Manapaatu Thirivøamae Puyallilla Parapømae
Atharsha Kanmuzhichu Kidapømae
Gillithanda Aatam Ithu
Killadi Køøtam Ithu
Thirudan Pølice Aatam Ithu
ikkatha Køøtam Ithu
Pycøttu ingam Nanga Thirivøamae Èngum
Oru Thadaipøada Oørukkul Yaarada
Puzhal Kaathu Pøla Intha Bøøgølam Maela
Nadamaadum Køøtali Naamada
Kaataru Vayasu Ènga aeta Rømba Perusu
Adapøda Bhøømi iru Gøligundu ize, ize
Puyal Veesum Manasu Ithu Pøttal Kaatu Tharisu
Phøenixai Pøla Nee uriyanai Urasu
Urasu Urasu Urasu Urasu
Urasu Urasu Urasu Urasu
Utthi Utthi Utthi Utthi
Yaaru Utthi Yaaru Utthi
Aen Utthi Aen Utthi
Anushka Venuma Anushka Anushka
Amalapal Venuma Amalapal Amalapal
Amalapal Val Val Val Val Val
As I often say, this song has/had no "emotional impact" on me; but this is one of my favorite tfm songs... This is not a very popular song; and I have friends who do not like this song!! :) Here are three (3) versions of the song composed by iLaiyaraja for Balu Mahendra's JULIE GANAPATHY, which was a remake of Stephen King's MISERY.
The most heard solo version by Shreya:
http://www.youtube.com/watch?feature...n2599rhH8[
The rare solo version by Vijay (Yesudas):
http://www.youtube.com/watch?v=BtPMy_XsyF0
The very (probably very very!) rare duet version by you know who and you know who:
http://www.youtube.com/watch?v=GH8sElojr7M
For those who are interested in the lyrics of the above song...
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
மெல்ல நெருங்கிடும்போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
பித்துப் பிடித்ததைப் போலே
அடி பேச்சுக் குளறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக்கூட்டுமே
வெள்ளிக் கம்பிகளைப் போலே
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டீனால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
நல்ல லிரிக்ஸ் ஆர்டி. தாங்க்ஸ்.. நேத்துக்கு பிபில ஒரு பாட்டு இப்பவே இப்பவே பாக்கணும் இப்பவே..அந்தப் பாட்டும் நல்ல பாட்டு தான்
Chinnakkannan: I'm happy that you liked the songs :)
Nice song RD; are the lyrics by Na.Muthukumar?
I am not sure Ramky. In the movie titles, lyrics of the songs are attributed to Na. Muthulingam, Mu. Metha, Palani Bharathi, Na. Muthukumar & Ra. Karunanidhi! I wonder who wrote what! If you watch the duet video, they show Shreya, Vijay, Ilaiyaraja, Balu Mahendra and a couple of other guys. One of them could be the lyricist!
Ok RD. One of the other guys looked like Na.Muthukumar, but I am not sure!
படம்: துலாபாரம்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. தேவராஜன்
பாடியவர்: பி. சுசீலா / டி.எம். சௌந்தர்ராஜன்
http://www.youtube.com/watch?v=gOXox6BwOvw
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
மாணிக்கத் தேர் போல மைய்யிட்டு பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
ஆசை (1956 ) 'துலாரி 1949 ஹிந்தி திரைக்கதையின் தழுவல்
ஆசையின் பாடல்கள் வேறு சில ஹிந்தி மெட்டுகளை ஞாபகப்படுத்துவனவாக அமைந்திருந்தாலும்
டி ஆர் பாப்பாவின் தனித்தன்மையும் ரஸனையும் மிக்கன
அந்த வகையில் இந்தப் பாடலும் 1955 இன் ஜனக் ஜனக் பாயல் பஜே யில் வந்தது
போன்ற மெட்டு அமைந்திருந்தாலும்
http://<a href="http://www.youtube.c...AuqnaI9ZH0</a>
டி ஆர் பாப்பாவின் தமிழ் இசை வடிவம்
ஒருபடி மேலாகவே மெருகு தீட்டப்பட்டு
மென்மையாகப் பாடும் எம் எம் ராஜா ஜிக்கி குரலாகட்டும்
கருப்பு வெள்ளையில் வந்த போதும் கூட ரம்மியமாகக் கவரும் காட்சியமைப்பாகட்டும்
வனப்புமிகு ஜோடி பத்மினி காதல் மன்னன் ஜெமினி கணேசன்
..ஆசையில் அழகு பொங்கும் அமர கீதம்
http://www.youtube.com/watch?v=wbNRK_DchYE
Regards
"பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே"
.... nice song and lyrics, RD!
tfmlover : Thnx for posting "Asai pongum..." and its Hindi version "Nayan to nayan..." !
Good selections, tfmlover :) Jemini and Padmini look so young, and the B/W print is so sharp!
WOW; what a song!!!
படம்: புதியமுகம்
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: உண்ணி மேனன்
http://www.youtube.com/watch?v=a6_ZBbIhXM4
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
இளமைக்கு நடை அழகு
முதுமைக்கு நரை அழகு
கள்வர்க்கு இரவு அழகு
காதலர்க்கு நிலவு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
நிலவுக்கு கரை அழகு
பறவைக்கு சிறகு அழகு
அவ்வைக்கு கூன் அழகு
அன்னைக்கு சேய் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
விடிகாலை விண் அழகு
விடியும் வரை பெண் அழகு
நெல்லுக்கு நாற்று அழகு
தென்னைக்கு கீற்று அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
ஊருக்கு ஆறு அழகு
ஊர்வலத்தில் தேர் அழகு
தமிழுக்கு ழா அழகு
தலைவிக்கு நான் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு
கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு
கார் கூந்தல் பெண் அழகு...
நல்ல பாடல் ஆர்டி..இந்தப் பாட்டில் கஸ்தூரியும் கொஞ்சம் அழகாய் இருப்பார்..
நோ சான்ஸ்.. இந்தப் பாட்டில் ரேவதியும் சுரேஷ் மேனனும்தானே வருவாங்க :redjump:
நீங்க சொல்றது ஒரு வேளை இந்தப் பாட்டோ ?
http://youtu.be/EzAircMtRFg
பட ஆரம்பத்தில் ஒரு பாட்டு வரும் அதில் கஸ்தூரி தான் வருவாங்க..சும்மா எல்லாம் குதிக்கக்கூடாது(என் ஆடியோ அதாவது கம்ப்யூட்டரின் ஆடியோ ஒர்க் செய்யவில்லை)
Kasthuri irukaradha prove panna audio vendam video than venum.
Video work pannudha CK ? ...:yessir:
enakku oru chinna doubt! "விடியும் வரை பெண் அழகு"-nu paaduraanga... vidinjadhukku appuram what happens to the அழகு? :)
may be vidinja pin azhagu theriyadhO ennavO... coffee koduthu, saappadu ellam senju koduthu apeez anuppurappO anbu mattumthan theriyum. :)
பரவாலலை..மன்னியும் படிப்பாங்களா என்ன்.. நாசூக்கா எழுதியிருக்கீங்க மதுண்ணா
நீங்கள் கேட்டவை - A special song in response to சின்னக்கண்ணன்'s special request! You have to tell me what raaga this is! :)
Movie : Gowri Manohari
Composer : Iniyavan
Singers: K. J. Yesudas & S. P. Balasubramaniyam
http://www.youtube.com/watch?v=eGoKmDEAt3Y
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
ஆஆ..ஆஆ...ஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா
உயிர் பிறந்திடும் முன்னே ஒலியும் பிறந்தது
அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையும் பிறந்தது
சத்தங்கள் யாவும் இசை தானே துனிந்து பாடு மனிதா
சத்தங்கள் வேறு இசை வேறு பிரிப்பது என்ன எளிதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா
எங்கும் இசை என்னும் மழை பொழியாதா ஆஆஆ
எந்தன் மனம் என்னும் கிண்ணம் வழியாதா..ஆஆ
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
நி சா கா சா நி நி சா சா சா
நி சா கா சா நி நி சா சா சா
நி சா நி சா கா கா
சா கா சா கா மா மா
கா மா கா மா பா நி
பா பா பா
மொழியும் இசையும் அடங்காது
முதலும் முடிவும் அதற்கேது
சுதியில் விலகி லயத்தில் நழுவி
உலகில் எதுவும் கிடையாது
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
பா நி சா கா சா நி
சா சா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
நி சா கா மா கா சா
சா சா
அலை அடிப்பதும் மழை அடிப்பதும்
அவன் அவன் சொல்லி ஒயாது
இடி இடிப்பதில் இல்லை துடிப்பதில்
இசை லயம் ஒன்றும் மாறாது
கா கா பா பா
மா மா நி நி
பா பா சா சா
நி நி கா கா
ஓசை இன்றி நாதம் இல்லை
நாதம் இன்றி ஏதும் இலை
கேள்வி இன்றி ஞானம் இல்லை
கீதம் இன்றி நானும் இல்லை
ஆஆஆஆ... ஆஆஆஆ...
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
லயம் ஒன்றே... ஆஆஆ... ஆஆஆ.. ஆஆஆ...
ரொம்ப அழகான பாடல் ராக தேவன் நன்றி.. கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.. வெகு முன்னால் பார்த்த ஒரு படம்...கெளரி மனோக்ரி. பாடும் இருவரில் ஒருவ்ர் யார் தெரியுமா..பூர்ணம் விஸ்வ்நாதன்.. ஆனால் ஆனால்ராகம் தான் தெரியவில்லை..
மறுபடி நன்றி..
Nice song RD. And thnx for the lyrics too. I wonder how many songs SPB & KJY have sung together...
I am glad you liked the song Chinnakaannan & Ramky! :) One of my real favorites... There are some real gems like this in tfm, composed by relatively unknown MDs like Sirpi, Iniyavan, Soundaryan, and of course more or less well known Chandrabose.
Here is an earlier discussion regarding KJY/SPB duets: http://tfmpage.com/forum/1975.03:38:24.html
Thnx for the link RD.