தவறாக சொல்லவில்லை திரு.ஆர்.கே.எஸ்.
ஏற்கனவே இருந்ததை விட, கூடுதல் இருக்கைகளுடன் கட்டணமும் அதிகம் உள்ள திரையரங்குக்கு மாற்றப்பட்டு அரங்கம் நிறைகிறது என்றால், அதற்குத்தான் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதையே இது காட்டுகிறது.
அப்படி இருக்கும்போது, ஏன் சனி, ஞாயிறு மட்டும் காலை காட்சிகள் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்