Originally Posted by
P_R
பொருட்படுத்தத்தக்க கருத்தோ, உரையாடலுக்கான மொழியோ இல்லாத இடுகை என்ற போதிலும், ஒரே ஒரு பதில்
:rotfl:
'நேராக' ரிபோர்ட் செய்த ஆந்திராவை விட தமிழ்நாட்டு சமுதாய முன்னேற்றம் யாவரும் அறிந்ததே. அதற்கும் தேவுடுகாரு போன்ற 'குண்டர்கள்' குட்டையைக் குழப்பினது தான் காரணம் என்று சொல்வீர்களோ என்னவோ.
இதைப் பற்றி விரிவாக வேறு எங்காவது பேசலாம். இந்தத் திரியில் போகிற போக்கில் சௌரிராஜன் திட்டிச் சென்றதால், இங்கே பதில் சொல்ல நேர்ந்தது. சிவாஜி பற்றிய உரையாடல்கள் தொடரட்டும்.
தடங்கலுக்கு வருந்துகிறோம் :-)