இரட்டை இலை சின்னம் மூலம் புரட்சித் தலைவர் ஆட்சி அமையப் போவதை 1970லேயே வேலூர் நண்பர்கள் மூலமாக ஆண்டவன் முன்னறிவித்துள்ளான். அந்த நோட்டீசை 44 ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து ஆவணப்படுத்திய திரு. ராமமூர்த்தி சாருக்கு ஒரு Royal Salute.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்