ஒரு பாடல். அப்போது இரவு சென்னை வானொலியின் புதன் இரவு நேயர் விருப்பம்.(10.00 முதல் 11.00 என்று நினைவு).பெயரெல்லாம் சொல்லி பாடல் போடுவார்கள். அப்படி ஒரு ஜாலி பாடல் என்னை படம் பார்க்கவே தூண்டியது. படம் எனக்கு பிடித்தே இருந்தது. நாடோடியில் நல்ல பாடல்களை சொதப்பி இருந்த பந்துலு,இந்த படத்தில் ஜாலியாக கையாண்டிருந்தார்.ஒரு un -inhibited enthusiasm என்பார்களே அப்படி ஒரு துள்ளல் சம்பத்த பட்டவர்களின் நடிப்பில். சரி விகித humour ,harmony with appropriate coordination ,grace எல்லா பாடல்களிலும் துள்ளும்.(இடமோ சுகமானது,வெற்றி மீது,சொர்க்கத்தை,தொட்டு காட்டவா )எனக்கு பிடித்த படம் என்பதாலோ என்னவோ தோல்வி கண்டு பந்துலுவை துவள வைத்து விட்டது.
இந்த பாடல் situation ,சம்பத்த பட்டவர்களின் நடிப்பு(ஜோதி லட்சுமி உட்பட) படு ஜாலியாய் வந்த மெல்லிசை மன்னரின்,டி.எம்.எஸ். -சுசிலா இணைவின் குறும்பு பாடல்.
https://www.youtube.com/watch?v=DD5m5EbyJQg