ஹைய்யோ மதுண்ணா மலை.. நான் மடு.. அவருக்குத் தெரிந்த பாடல்கள், மற்ற விஷயங்கள் அடியேனுக்குத் தெரியாது.. சுருக்கமாகச் சொன்னால் அவர் பத்மினி என்றால் நான் லத்து..(நடிப்பு,எக்ஸ்ப்ரஷனைப் பொறுத்த வரை)
Printable View
ஹைய்யோ மதுண்ணா மலை.. நான் மடு.. அவருக்குத் தெரிந்த பாடல்கள், மற்ற விஷயங்கள் அடியேனுக்குத் தெரியாது.. சுருக்கமாகச் சொன்னால் அவர் பத்மினி என்றால் நான் லத்து..(நடிப்பு,எக்ஸ்ப்ரஷனைப் பொறுத்த வரை)
சிக்கா..
லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?
அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...
நாட்டியப் பேரொளி தான்..பின்ன இ.உல டி.ஆர்.ராமச்சந்திரனோட வொய்ஃபா வருவாங்களே அவங்களா..இல்லை இல்லை..
பந்தாட்டம் 1974
ஜெய் ஜெயசுதா ஜோடின்னு நினைவு
மனோரமா நாதஸ்வர வித்வானாகவும் மக்கள் கலைஞ்ர் ஜெய் அவர்கள்
மேளகாரர் ஆகவும் ஒரு பாடல் நினைவில் உண்டு
'உன் ராதையை பார் போதையிலே கண்ணா ' மனோரமா குரலில்
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் நெஞ்சில் ரகசியம் பரிமாற்ற மன்னன் வந்தான் "
'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா. அடிக்கிற சுனாமியிலே காணாம பூடும். வாசு... ஜாக்ரதோ ஜாக்ரதோ... தப்பிச்சுக்கோடா.. தப்பிச்சுக்கோ:)
ராதைப் பாடல்களுக்கு நன்றி க்ருஷ்ணா ஜிஅண்ட் குட்டிக் க்ருஷ்ண அவ்தார் மதுண்ணா..
அந்த ராதையின் நெஞ்சமே கண்ணணுக்குச் சொந்தமே ஹிந்திப் பாட்டோட தழுவலோன்னோ..
தில் மேரா துனியஹா..ன்னு நினைவு..
//'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..
தெற்கத்தி கள்ளன்
நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
இசை ஞானி இசை
ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..