http://i58.tinypic.com/2wohmir.jpg
Printable View
திரு எஸ்வி சார்
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது வந்தனங்கள் !
என்ன சார் செய்வது யாருக்கு என்ன குடுப்பினை இருக்கிறதோ அவர் அவர்களுக்கு அதுதானே கிடைக்கும்.
எல்லாரும் நடிகர் திலகமோ அல்லது மக்கள் திலகமோ ஆகமுடியும் என்றால் இந்த தமிழகத்தில் பல நடிகர் திலகங்களும் மக்கள் திலகங்களும் இருப்பார்களே !
குருட்டு அதிர்ஷ்டம் கூட எல்லாருக்கும் கிடைபதில்லையே !
எப்போதும் போல உங்களுடைய இந்த பதில்தான் நான் எதிர்பார்த்ததும் சார் ...அதாவது எனது பதிலை பற்றி ...அவசர கதி...ஆத்திரத்துடன்...துள்ளிகுதித்து கேள்வி தொடுப்பு..etc ...etc ....அதை சொன்னேன் ! :-))
எனது பதிவு உங்களுடைய பதிவிற்கு பதில் பதிவு அவ்வளவுதான்.
உங்களுடைய தகவல் என்று நான் கூறவில்லையே. உங்களுக்கு கிடைத்து பதிவிட்ட தகவல் என்றுதான் நானும் எழுதியுள்ளேன்.
தகவல் தவறாக இருக்கவே வாய்ப்பு என்பதால் நான் சொல்லும் தகவலுக்கு ஆதார ஆவணம் என் பதிலுடன் இணைத்தேன்.
இதில்..அவசரம் எங்கிருந்து ..ஆத்திரம் எங்கிருந்து...?
உடனுக்குடன் பதில் பதிவிட்டால் அது அவசரமோ... ஆத்திரமோ ஆகுமா ? உங்கள் கருத்து அதுவாகுமேயானால் அது விந்தையிலும் விந்தை !
இதனால் தான் சொன்னேன் எல்லாருக்கும் எல்லா திறமைகளும் இருக்காது என்று..பாருங்கள் உங்கள் திறமை எனக்குள்ளதா ? இல்லையே ? எவ்வளவு அழகாக எனது ஆதாரத்துடன் விளக்கியுள்ள கேள்வி எழுப்பிய பதிவை அவசரம்...ஆத்திரம்...என்று அழகான வார்த்தைகளால் வர்ணம் தீட்டியுள்ளீர்கள் பாருங்கள் ! உங்களுக்கு ஒரு சபாஷ் சார் !
ஒரு விஷயம் நிச்சயம் சார் ! நாகேஷ் பாணியில் !
உங்களுடைய அனுபவம் நிச்சயம் எனக்கும் ஒரு நாள் வரும் என்று நம்புகிறேன். அதாவது எப்படி கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி ஒரு மேலோட்டமாக பதில் எழுதுவது என்று.
சில சமயம் எனக்கு கூட தோன்றுவதுண்டு நீங்கள் tution சொல்லி கொடுத்தால் நானும் உங்களை போன்றே கைதேர்ந்தவனாக பதிவிட தெரிந்தவனாகிவிடுவேன்....
கற்றுக்கொள்ள நான் ரெடி சார் !
நட்புடன்
rks :-d
http://i1170.photobucket.com/albums/...psfee93f4c.jpg
எந்தவித கட்சி பாகுபாடும் இல்லாமல் ஒரு புகைப்படமாக மட்டும் நினைத்து இந்த போட்டோவை பாருங்கள்!!
ஒரு தலைவனுக்கும்
ஒரு சாதாரண குடிமகனுக்கும் இடையே நிகழும் மிகச்சிறிய உரையாடல் இது,
இதில் எந்தவித நடிப்போ நாடகமோ, பொய்யான புன்னகையோ எதுவுமே இல்லை, மிக இயல்பான மிக எளிமையான
ஒரு நலம் விசாரிப்புதான் இதில் தெரிகிறது,
ஒரு மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே இதுபோன்ற நெருக்கம் உண்டாகும் காலம் தான் நாட்டின் பொற்காலம் !! இன்றுவரை
MGR ஆரம்பித்த கட்சி என்கின்ற காரணத்திற்காக
நாங்கள் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு.....
என்று சொல்லும் லட்சக்கணக்கான மக்களின் மனதில் அறியாமையைவிட
அந்த தலைவன் காட்டிய அன்புதான் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை!
WATCH THE VADACURRY MOVIE 56.15 ONWARDS TO 58.00 AN ORDINARY AUTO DRIVER TELL ABOUT OUR THALAIVAR THIS SCENE IS TURNING POINT OF THIS MOVIE ALL MEMBERS PL.WATCH THIS SCENE
http://www.tnsun.com/watch.php?vid=777c1687d