மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் பாகம் - 16ல் சிறப்பான பதிவுகள் வழங்கி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
http://i58.tinypic.com/122l1ds.jpg
Printable View
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் பாகம் - 16ல் சிறப்பான பதிவுகள் வழங்கி வரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
http://i58.tinypic.com/122l1ds.jpg
செல்வகுமார் சார்
வணக்கங்கள் !
இதே திரைப்படத்தின் ஒரு கருதான் நடிகர் திலகம் அவர்கள் மற்றும் சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படமும்.
ஆனால் பாருங்கள் மக்கள் திலகம் அவர்களுடைய திரைப்படத்தை தயாரித்தவர்கள் dho ankein bhaaraah haath திரைப்படத்தின் கருத்தை அப்படியே வைத்திருந்தார்கள் !
காலபோக்கில் அதே கருத்தை நல்ல முறையில் எடுக்காமல் மசாலா என்ற வட்டத்திற்காக பழிவாங்குவதற்கு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஜட்ஜ் குற்றவாளியை பயன்படுத்துவது போல கதையை கையாண்டார்கள்..!
முன்னதில் கைதிகள் திருந்தி நல்லபடியாக வாழ்கின்றனர் என்ற படிப்பினை ! பின்னதில் .ஜட்ஜ் மற்றும் கைதி இருவருமே ஜெயில் செல்கிறார்கள் ..........தவறான உதாரணம் படிப்பினை என்பது 0 !
விளக்கால் பிரகாசத்தை ஏற்படுத்தி அதை வைத்து படிக்கவும் முடியும் ...அதே விளக்கால் குடிசையை எரிக்கவும் முடியும்.....யார் கையில் விளக்கு போகிறது என்பது தான் முக்கியம் !
பல்லாண்டு வாழ்க திரைப்படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு ஐந்து வருடங்கள் முன்பாக எடுத்திருந்தால் அதன் range ஏ தனி என்பது எனது எண்ணம் !
Rks
September 15th - Arignar Anna Birthday
September 17th - Thanthai Periyar Birthday
http://i57.tinypic.com/6gl8w2.jpg
கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும். நியாமில்லாத கோபம் ஒரு தவறு.
- புரட்சித்தலைவர்
11.09.15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரை அரங்கம் நிரம்பி வழிகிறது......
13.09.15 ஞாயிறு அன்று மாலை காட்சிக்கு எக்ஸ்ட்ரா சேர்கள் போட்டு
சேர்களுக்கு இடமில்லாமல் 37 நபர்கள் முழு படமும் நின்று கொண்டே பார்த்தார்கள்....... நான் சொல்வது பால்கனியில் மட்டும் கீழே எவ்வளவு நபர்கள் என்று நமது இதயக்கனி எம்.ஜி.ஆருக்கே தெரியும்...... எனக்கு தெரியாது......
இந்த படத்தின் கதை அமைப்பில் உள்ள புதுமை.... திரைக்கதையில் உள்ள முடிச்சுகள்.... படப்பிடிப்பில் நடந்த சுவாரஷ்யங்கள்...... இப்பட இயக்குனர் திரு.A . ஜெகநாதன் அவர்களே மனம் திறந்தார்..... என்னிடம்..... ஓர் இன்நாளில்.....
விபரம் விரைவில்ல்ல்ல்........ Sri.Mayilraj.
ஆதிராம் அவர்களுக்கு,
முதல் நினைவூட்டல்
கிட்டத்தட்ட ஒரு நாள் ஆகிவிட்டது. தங்களது பதில் இல்லை. "உண்டு என்றல் அது உண்டு இல்லை என்றல் அது இல்லை" என்று நடிகர் திலகம் பாணியில் சொன்னால் இந்த தேவியாட்ட்ற விவாதமும் ஒரு முடிவுக்கு வரும்.
https://www.youtube.com/watch?v=e1bidmRMFbU
நன்றி