சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழுத் தலைவர் சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விழா நிகழ்ச்சிகள் பற்றிய படங்களை பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்