//பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே// தாங்க்ஸ் ஃப்ர் த கரெக்*ஷன்ஸ் மதுண்ணா
Printable View
//பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே// தாங்க்ஸ் ஃப்ர் த கரெக்*ஷன்ஸ் மதுண்ணா
நன்றிவாசு ஜி.. அப்படின்னு இல்லை..க்ருஷ்ணா, மதுன்னு வந்தாலும் தருவேனே..கோபாலா தந்தா அதுக்கு ராக்ம்லாம் எழுதணும் கொஞ்சம் கஷ்ட்ம :)
மதுண்ணா
'மேஜிக்' தானே சுருளியார் அருகில்?
'கொஞ்சம் ஒதுங்கு அப்படியே ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட '
'உல்லாசப் பறவைகளி'ல் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியும், சுருளியும் பாடும் சூப்பர் பாடல்.
http://i1098.photobucket.com/albums/...igal000004.jpg
எங்கெங்கும் கண்டேனம்மா
பெண்கள் தங்கத்தில் வந்தாரம்மா
நான்தானா மாட்டிக் கொள்ள
ஆச இருந்தா கேளுங்க சாரு
கொடுப்பா அவ கொடுப்பா
அணைப்பா மெல்ல அணைப்பா
ரொம்ப சொகமா
மலேசியா வாசுதேவன், சுருளிராஜனுக்காவும், பாலா 'வெண்ணிற ஆடை' மூர்த்திக்காகவும், குரல் கொடுத்த பாடல்.
செம ரகளை.