-
13th August 2014, 04:42 PM
#3901
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th August 2014 04:42 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 04:47 PM
#3902
Senior Member
Diamond Hubber
Originally Posted by
Gopal,S.
99% சிவாஜி ரசிகர்களாலேயே
sorry 100%
-
13th August 2014, 04:50 PM
#3903
Junior Member
Platinum Hubber
THIRUNELVELI - VEERA PANDIYA KATTABOMMAN - BOOMI
THIRUNELVELI- ALWA FAMOUS
THIRUNELVELI- KRISHNAJI LAND
THIRUNELVELI- MATHURA GAANAM -PART 2 OPENING BATS MAN
THIRUNELVELI - LAND OF FAMOUS PROVERBS
ALL THE BEST KRISHNAJI
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
13th August 2014, 04:52 PM
#3904
Junior Member
Platinum Hubber
1%........adiyen.. THANKS GOPAL
-
13th August 2014, 04:53 PM
#3905
Senior Member
Senior Hubber
சுருளி என்றால் நினைவுக்கு வருவது அவர் எஸ். வரலட்சுமியிடம் பேசும் காட்சி தான்..(ஆதிபராசக்தி) அப்புறம் அந்தப் பாட்டு..ஆட்டம்
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சோம் வாடியம்மா
ஆழாக்கு அரிசியப் பாழாக்க வேண்டாம் தின்னுப் புட்டுப் போடியம்மா
பாட்டெடுத்தோம் தாளமிட்டோம் ஓடிவரல்ல
ஓடிப்பாட்டெடுத்த பிள்ளை மனம் தேடி வரல்ல
பத்ரகாளி ருத்ரகாளி பார்வதியம்மா
இந்த பாழும்மனம் கொண்டவனைப் பாரடியம்மா..
நல்ல பாட்டு தானே.
-
13th August 2014, 05:12 PM
#3906
Senior Member
Diamond Hubber
யாருக்கும் வெட்கமில்லை...
படத்தில் இன்னொரு அருமையான மிருதுவான சுசீலாவின் பாடல்..
அணையாத தீபம்.. மனிதாபிமானம் ..உள்ளோர்கள் இங்கே யாரோ யார் யாரோ ?
மெழுவர்த்தியுடன் ஜெயலலிதா மின்வெட்டுத் தமிழகத்தைப் போல இருண்டு கிடக்கும் வீட்டுக்குள் உலவிக்கொண்டு பாடும் பாடல்.. நான்கு மதங்களைப் பற்றிய வரிகளுடன் அழுத்தம் திருத்தமாக எழுதிய கவிஞர் யாரோ ., யார் யாரோ ?
-
13th August 2014, 05:13 PM
#3907
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
எனக்கு மிகவும் பிடித்த 'வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது' பாடலைப் பிடித்து அளித்தீர்களே! சூப்பர்.
'தத்தெடுத்த முத்துப் பிள்ளை யாரோ' ரேர் சாங்கிற்கு நன்றி.
நடிகை சுமித்ரா வாசுதேவன் என்று நீங்கள் பதிவு போட்டதும் பயந்தே விட்டேன். நல்லவேளை. நாயர் பக்கத்தில் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இருக்கறது எல்லாம் போதாதுன்னு இது வேறயா?
'நெல்லு' ஏகபோக விளைச்சல். என்ன ரெண்டு நாளா வாச் பண்றேன். நெல்லு, ஜெயபாரதின்னு போறேள்.
'யாருக்கும் வெட்கமில்லை' பதிவு டாப். ஜானகி பாடல் அபூர்வம்.
-
13th August 2014, 05:15 PM
#3908
Senior Member
Diamond Hubber
Originally Posted by
chinnakkannan
சுருளி என்றால் நினைவுக்கு வருவது அவர் எஸ். வரலட்சுமியிடம் பேசும் காட்சி தான்..(ஆதிபராசக்தி) அப்புறம் அந்தப் பாட்டு..ஆட்டம்
ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சோம் வாடியம்மா
ஆழாக்கு அரிசியப் பாழாக்க வேண்டாம் தின்னுப் புட்டுப் போடியம்மா
பாட்டெடுத்தோம் தாளமிட்டோம் ஓடிவரல்ல
ஓடிப்பாட்டெடுத்த பிள்ளை மனம் தேடி வரல்ல
பத்ரகாளி ருத்ரகாளி பார்வதியம்மா
இந்த பாழும்மனம் கொண்டவனைப் பாரடியம்மா..
நல்ல பாட்டு தானே.
பாட்டெடுத்தேன் தாளமிட்டேன் ஓடி வரல்லே
ஆடிப் பாத்துப்புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே
பேச்சுப்படி பொங்கல் உண்ண இங்கு வரல்லே
நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன்
சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வ நாயகி
புது சேலைக்காரி பூக்காரி தெய்வ நாயகி
பத்ரகாளி ருத்ரகாளி பாரடியம்மா - இந்த
பாவி மகன் வீட்டிலே வை ஓரடியம்மா.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th August 2014, 05:16 PM
#3909
Senior Member
Diamond Hubber
சி.க.சார்,
'அலை பாயுதே கண்ணா' சூப்பர் கண்ணா. உங்க பேர் வந்தா பாடல் முழுசும் தந்துடறீங்க. அப்படித்தானே!
'இறைவன் இருக்கின்றானா' சூப்பரப்பு.
-
13th August 2014, 05:16 PM
#3910
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
அழகான விஜயஸ்ரீ படத்திற்கும், நல்ல வீடியோ பாடல்களுக்கும் நன்றி!
Bookmarks