வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=-PEU_28szzE
Printable View
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=-PEU_28szzE
Yukesh Babu very good on writing about God and Child.
http://mgrroop.blogspot.in/2014/07/a...1st-day-4.html
101st day experience continues in srimgr.com
https://www.youtube.com/watch?featur...;v=aEcvCDJpDCU
Video clip from Ayirathil Oruvan restored version for the dialogues of Puratchi Thalaivar MGR and how people enjoyed.
தாய்க்கு தலைமகன்
சென்ற ஞாயிறு அன்று தாய்க்கு தலைமகன் திரைப்படம் சென்னை மஹாலட்சுமி திரையரங்கில் மாலை காட்சி சென்றேன் . தலைவரின் மாறுபட்ட நடிப்பில் உருவான காவியம் என்பதால் படம் இறுதிவரை பார்த்து ரசித்தேன் . தலைவரின் தாய்மை பற்றி பேசும் வசனங்கள் சூப்பர் .
தலைவர் அசோகனிடம் வீட்டுக்கு வருமாறு கெஞ்சும் இடத்தில என்ன ஒரு நடிப்பு மேலும் அசோகன் தலைவரை அடித்தவுடன் தலைவர் சிறுவயது அனுபவத்தை சொல்லி அழும் பொழுது நான் உள்படதிரையரங்கமே கண் கலங்கி கை தட்டி ஆரவாரம் செய்த காட்சி கண் கொள்ளா காட்சி . பொதுவான தேவர் படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட திரைப்படமாக இது அமைந்து உள்ளது.
தலைவர் தன் தாய் அசோகனை பார்க்க வருமாறு தலைவரை அழைக்கும் பொழுது என் தாய் அவர்களை அவமானபடுத்திய தலைவாசலை நான் மிதிக்கமாட்டேன் என்று சொல்லும் இடத்தில தலைவர் ஏன் இந்த மாதிரி குடும்ப படங்களை நடிக்காமல் போனார் என்று தெரியவில்லை சௌகார் ஜானகி தலைவரையும் அவருடைய அம்மாவினையும் வெளிய போக சொல்லும் காட்சிக்கு பின்னர் தலைவர் சொல்லுவர் இதே சொல்லை என் மனைவி சொல்லி இருந்தால் அவளை கொலை செய்திருப்பேன் என்று ஆக்ரோஷமாக சொல்லும்பொழுது எல்லா ஆண்களும் கை தட்டும் சத்தம் அடங்க நெடு நேரமம் ஆயிற்று . ( எல்லோர் வீட்டில் இப்படி தான் நடக்கிறது ).
தலைவர் காதல் காட்சிகளில் அசத்தி இருப்பார் குறிப்பாக முதல் இரவு காட்சி , அது முடிந்தவுடன் வரும் எல்லா காட்சி களும் . ஒரு புது மன ஜோடி எப்படி இருப்பார்களோ அப்படி நடித்து இருப்பார் .
மொத்தத்தில் அருமையான அறுசுவை உணவு அருந்திய திருப்தி இருந்தது இந்த படம் .
சபாஷ் மாப்பிள்ளை
தலைவர் முழுக்க முழுக்க நகைசுவையாக நடித்த ஒரே திரைப்படம். அந்த காலகட்டத்தில் பாம்பே மாநகரில் எடுக்கப்பட்ட காவியம் . மேலும் தலைவர் பாம்பே சென்றபொழுது பாம்பே தமிழ் சங்கம் சார்பாக மிக பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர் . மேலும் தலைவர் ஒரு கணிசமான தொகையே அள்ளி கொடுத்து உள்ளார் . அதன் பற்றிய தகவல்களை நமது திரி நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே குறிப்பாக மும்பை பகுதியில் வாழும் திரு பூமி நாதன் ஆண்டவர் அவர்கள் அதன் பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாமே