கிருஷ்ணா சார்
நீங்கள் கேட்ட 'தொட வரவோ தொந்தரவோ' ராஜன் நாகேந்திராவின் அற்புதம். பாலா, ஜானகியின் மாயாஜாலம்.
மலரே நீ என்ன
இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடிமேலே வந்து
விழியால் மதுவாக்க
இதுதான் பொழுதல்லவோ
நான்தானே கள்ளு
அருகே வா அள்ளு
எனை வாங்க
நீ அல்லையோ...
டப்பிங் பாடல் போலவே தெரியாது. கமலும் ஜெயசுதாவும் இப்பாடலைப் பொறுத்த வரையில் இருநிலவுகள்.
https://www.youtube.com/watch?v=Qvz7...yer_detailpage