-
13th June 2014, 12:12 PM
#171
வாசு சார்
ராஜன் நாகேந்திர போட்டோ போட்டு அசத்தி விட்டீர்கள்
இவர் இசையில் சகோதர சபதம் என்று ஒரு கன்னட dubbing படம்
(சகோதர சவால் என்று கன்னட ஒரிஜினல் )
ரஜினி விஷ்ணு வரதன் கவிதா பவானி (உழைக்கும் கரங்கள்) நடித்து
1978 கால கட்டத்தில் வெளி வந்தது
பாலா வித் ஜானகி ஒரு டூயட் பாடல்
தமிழில் "காதலின் அடி உள்ள கனியே சுவையை தா ஆனந்தம் எங்கோ இழுக்குதே " என்று வரும்
அதன் உடைய கன்னட version
"ஒ நல்லனே சவி மதுண்டா " என்று வரும்
ரஜினி வித் பவானி pair வெரி cute அண்ட் handsome
-
13th June 2014 12:12 PM
# ADS
Circuit advertisement
-
13th June 2014, 12:14 PM
#172
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
நல்ல கம்பெனி தந்தீர்கள். இன்றைக்கு நாம் அலசிய பாடல்களிலேயே நீங்கள் நினைவூட்டிய
'ஆடல் பாடல்'
பாடல்தான் சிகரம். மணிமகுடம். அதற்காக மீண்டும் என் நன்றிகள். வேலைக்குப் புறப்பட வேண்டும். (2nd shift) நாளை சந்திக்கலாம். கோபால் வேறு நடுவில் போன் செய்திருக்கிறார். எடுக்குமுன் கட்டாகி விட்டது. ம் (நாகையா பெருமூச்சு விட்டு சலித்துக் கொள்வது போல்) என்னென்ன பாட்டு வாங்க வேண்டுமோ! இருந்த வாணிஸ்ரீ படங்களை எல்லாம் வேறு போட்டுத் தொலைத்தாகி விட்டது. சரி! ஆபத்துக்குப் பாவமில்லை. காஞ்சனாவை வைத்து சமாளிப்போம்)
பை சார்.
-
13th June 2014, 12:17 PM
#173
சார்
உங்களுடன் இந்த திரியில் தொடர்பு கொள்ளும் போது நிறைய நினைவுகள் அலை மோதுகின்றன
இந்த சகோதர சவால் படத்தின் தமிழ் version பாடல் நெட்டில் கிடைக்கவில்லை
கன்னட version யூடுபில் கிடைக்கிறது
சகோதர சவால் என்று டைப் செய்து பாருங்கள்
-
13th June 2014, 12:18 PM
#174
ok bye vasu sir
meendum santhipom
-
13th June 2014, 01:42 PM
#175
Senior Member
Senior Hubber
Krishna Ji,
"Thoda varavo thondharavo"'s original is a kannada song "Nagu nagu tha nee baruvae" sung by Dr. Rajkumar. Rajkumar's voice is very sweet one. One more song "Cheluvae nota chenna" in Sankar Guru, whose tamil version - of course not the same tune as it is by MS - "Malligai mullai" in Thirisoolam for NT.
Aadal paadal is a beautiful one. Where can I download this song - audio.
Regards,
R. Parthasarathy
-
13th June 2014, 01:47 PM
#176
Senior Member
Senior Hubber
Mr. Vasu,
Thanks for your clarification on "poonkodiyae poonkodiyae" song.
During school days we used to start for school from home by 9.00 a.m. to be at school by 9.30 a.m. by walk (about 2 kms). From 8.15 to 9.00 am me and my cousin used to listen to "Ungal Viruppam" till 9 and then only would leave for school.
Happy memories, right?
I too have lot of songs in memory and can sing about 20000 songs. Ippo engae adharku naeram? Anyway, I still murmur songs, except when I am in meetings, of course.
Regards,
R. Parthasarathy
-
13th June 2014, 02:04 PM
#177
dear parthasarathy sir
it is available in no1tamilmp3songs.com
try and confirm sir
-
13th June 2014, 06:54 PM
#178
Junior Member
Newbie Hubber
சிந்துபைரவி.
சிறு வயதில் ஒரு பாடலை கேட்டால் அப்படியே அசந்து நின்று உருகி ,அழுது கொண்டிருந்தாலும் ,நிறுத்தி கவனிப்பேனாம். நாஸ்திக பேயான நான் ,ஒரு பக்தி பாடலில், பள்ளி நாட்களில் ,ஒரு பாடலில் மெய் மறந்து கடவுளை உணர்வேன்.அனைத்து விழாக்களிலும் நான் பாடும் முதன்மை பாடல் அது.ஒரு கல்யாண விழாவில் ,நாதஸ்வரம் வாசித்தவர் ஒரு திருப்புகழ் வாசிக்க ,பதினான்கு வயது சிறுவனான நான் அம்மாவிடம் ஒரு ஐந்து ரூபாய் கேட்டு வாங்கி அவர் காலடியில் கண்ணீருடன் வைத்தேன். பிறகு ,ஸ்ரீநிவாசன் youth coir நண்பியான சுதா வெங்கட்ராமன் (இப்போது ரகுராமன்) ஒரு முறை ஒரு எம்.எல்.வீ பாடலை பாடும் போது ,என்னை மறந்து சிலையாக சமைந்தேன்.
ஒரு ஆறாண்டுகள் கழித்து ,திருமணாகி ,முதல் மகன் இரண்டு வயதில் இருந்த போது ,கதறி கதறி இரு மணிகள் அழுது கொண்டிருந்த போது ,இசையை ஓரளவு தெரிந்து ,விஷயம் தெரிந்ததால் ஒரு பாடலை ,அவன் காதில் முணுமுணுத்தேன்.அப்படியே அழுகை ,நின்று குழந்தை முகத்தையே வெறித்தான்.
நான் உங்களை மேளகர்த்தா,சம்பூர்ணம்,ஸ்வர பிரவாகம் என்றெல்லாம் technical ஆக சோதிக்க போவதில்லை.(ஏற்கெனெவே ரொம்ப புரியும் படி எழுதுவதாக நல்ல பெயர்).ராகங்கள் என்னளவில் ஏற்படுத்திய இசைவுகள்,அசைவுகள்,அலைவுகள் ,சுவடுகள், இவைதான்.
சிந்து பைரவி ராகம் ஒரு துடிப்புடன், சோக மயமான உயிர்காதலுடன் ,பக்தியை குழைத்து இதயத்தில் வர்ணமாக தேய்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி பட்ட அற்புத என் ஊன் உயிருடன் கலந்த ,சினிமா இசையமைப்பாளர்களுக்கும் உகந்த ஒன்று.
நான் குறிப்பிட்ட முதல் பாடல், என்னை யாரென்று எண்ணி எண்ணி .(பாலும் பழமும்)
இரண்டாம் பாடல் சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே(திருவருட்செல்வர்).
சுதா பாடிய பாடல்- வெங்கடாசல நிலையம்.
நான் என் மகனின் காதில் முணுமுணுத்தது-என்ன சத்தம் இந்த நேரம்(புன்னகை மன்னன்).
என் மனம் கவர்ந்து என்னை கதற வைக்கும் பாடல் அன்னமிட்ட கைகளுக்கு(இரு மலர்கள்)
புரிந்ததா சிந்து பைரவியின் சந்தம் என் சொந்தம் ?.
Last edited by Gopal.s; 13th June 2014 at 06:57 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th June 2014, 09:52 PM
#179
Senior Member
Seasoned Hubber
wonderful thread. keep going
-
13th June 2014, 10:49 PM
#180
Senior Member
Seasoned Hubber
Welcome Rajesh. We are eager to see your posts here too.
சிந்து பைரவி என்றால் உடனே என் நினைவுக்கு வருகின்ற பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks