"கர்ணனின் பெருமை"
இயக்குனர்( Hero maker) பாலா இந்த வார ஆனந்தவிகடனில் கர்ணன் digital ல் மாற்றம் பற்றி புகழாரம். நன்றி பாலா அவர்களே.....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7f&oe=5E3475C6
நன்றி Divyafilm Chokkalingam
Printable View
"கர்ணனின் பெருமை"
இயக்குனர்( Hero maker) பாலா இந்த வார ஆனந்தவிகடனில் கர்ணன் digital ல் மாற்றம் பற்றி புகழாரம். நன்றி பாலா அவர்களே.....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7f&oe=5E3475C6
நன்றி Divyafilm Chokkalingam
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர்1, மதியம் அன்னை இல்லம், பிள்ளையார் கோயிலில் இதயவேந்தன் சிவாஜி மன்றம் &குரூப்ஸ் ஆஃப் கர்ணன் மற்றும் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் துணையோடு நடத்திய சிறப்பு அன்னதான நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியை இளையதிலகம் பிரபு தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தார்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f4&oe=5DF2DB35https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e2&oe=5E36B8A5
நன்றி நிலா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...cb&oe=5E29C56D
நன்றி சிகரம் தொடு
அன்றும் சரி, இன்றும் சரி...
தன்னை நம்பியவர்களை
உயரத்தில் வைத்து அழகு பார்க்கும்
குணம் கொண்டவர் தான் ...
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்.
அன்று #2015ல்
அரசு சார்பில் மணிம்ண்டபம் கட்ட வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி
சிவாஜி சமூகநல பேரவை சார்பில நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் தான் இவர்கள்...
இன்று #2019ல்
இவர்கள் அனைவரும்
முக்கிய பதவிகளில்
இருப்பவர்கள்.
#சிவாஜியை நம்பி
#வாழ்ந்தவர்கள் உண்டு...
#வீழ்ந்தவர்கள் இல்லை....
இதுதான் #வரலாறு...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5E34A466
நன்றி சுந்தர்ராஜன்
புதுவை சிவாஜி மன்றத்தினர் உருவாக்கி இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச நோட்டு புத்தகம்,
முன்பக்க பின்பக்க அட்டைப் பட அலங்காரம் என கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மற்றும் மாகா கவி பாரதியாக நடிகர் திலகம் சிவாஜியின் அழகிய படங்கள்,
குழந்தைகள் குதூகலமாக பேசிக்கொள்ளும் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை,
ஏனைய பிற ஊர்களிலும் பின்பற்றுவோம் இதே பாணியை,
... நண்பர் சதீஷ் அவர்களுடன் மகிழ்ச்சியாக ஒரு க்ளிக்,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8c&oe=5E397F27
நன்றி சேகர்.ப
எங்கிருந்து தான் கிளம்பி வருகிறார்கள் இந்த டிவி விவாதங்களில் பேசுவதற்கு?
இன்று தந்தி டிவியில் "ஆயுத எழுத்து" விவாத நிகழ்ச்சியில் இன்றைய தமிழ்ப் படங்களின் நில...ையைப் பற்றிய விவாதத்தில் இயக்குனர் ஆர்.பார்த்திபன் அவர்களது "ஒத்த செருப்பு " திரைப்படத்திற்கு நன்றாக மக்கள் ஆதரவு கொடுத்தும் திரையரங்குகளில் தொடர முடியாத சூழல் இருக்கிறது என திரையரங்கு உரிமையாளர்கள் மீதான வருத்தத்தை பதிவு செய்த விவாதத்தில்,
அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மக்கள் வராத பட்சத்தில் மட்டுமே பெரிய திரையரங்குகளில் தொடர முடியவில்லை என விவாதம் இருந்தது,
இந்த சூழலில் "பிஸ்மி" என்ற திரைப்பட செய்தியாளராம் அவர் சொல்லும் போது "இல்லை இல்லை பொதுவாக மஸாலா படம் என்றால் மட்டுமே மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்" என்ற அவரது கண்டுபிடிப்பை வாதத்தில் வைத்தார்,
அதற்கு மறுப்பு தெரிவித்த தந்தி டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் " அது எப்படி 50 வருடத்திற்கு முன்பு வந்த கர்ணன், வசந்த மாளிகை எல்லாம் மீண்டும் ரி ரிலீஸாகி ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறதே அப்படி என்றால் நல்ல படங்களுக்கு வரவேற்பு இருக்கத் தானே செய்கிறது" என அழுத்தமாக பதிவு செய்தவருக்கு
பிஸ்மி சொன்னான் பாருங்கள் விளக்கம்
" கர்ணன், வசந்த மாளிகை எல்லாம் குறைந்த தியேட்டரில் தான் ரிலீஸாகின, தியேட்டர் எண்ணிக்கையும் பார்க்க வேண்டும்" என அவிழ்த்து விட்டான்
இந்த பிஸ்மி போன்ற அரை குறை சினிமா செய்தியாளர்கள் முழுவதுமாக தெரிந்து கொண்டு பொது விவாதத்திற்கு வர வேண்டும்,
கர்ணன் புதிய படங்களுக்கு இணையாகவே 75 தியேட்டர் என ஆரம்பித்து 200 தியேட்டர்கள் என தொடர்ந்தது
அதே போல சமீபத்தில் வசந்த மாளிகையும் வெற்றி பெற்றது, இரண்டு வாரங்கள் கூட எட்ட முடியாத புதிய திரைப்படங்களுக்கு இடையே கர்ணன், வசந்த மாளிகை ஆகியவை 100 நாட்களைக் கடந்ததோடு இல்லாமல் வசூலில் சாதனையையும் படைத்தன,
இந்த வெற்றிகளை ஜீரனிக்க முடியாத கூட்டங்கள் ஏற்கனவே ஒப்பாரி வைத்து திரியும் வேளையில் பிஸ்மி போன்ற செய்தியாளர் என ஒரு கூட்டம்??
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ef&oe=5E28057Ahttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...19&oe=5E35A024https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5DEFA300
நன்றி சேகர்.ப
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.
இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
இதைத்தான் சொன்னேன்.
சிவகாமியின் செ்ல்வன் படம் பல நாட்கள் காட்சிகள் ரத்தாகி தொடர்ந்து ஓடவே இல்லை. இதுபற்றி ஏற்கெனவே விவாதங்களிலும் சொல்லி அதற்கான செய்திகளையும் போட்டுள்ளோம்.
ஆனால், 50, 100 நாள் என்று போஸ்டர் அடித்து அன்று மட்டும் காட்சி நடத்திவிட்டு விழா கொண்டாடுவது, பிறகு ஒரு வருசம் 2 வருசம் கழிச்சு மறுவெளியீட்டில் சிவாகாமி செல்வன்100 நாள் ஓடியது என்று தம்பட்டம் அடிக்க வேண்டியது.
சரி. உங்களைப் பொறுத்தவரை இதுவே பெரிய வெற்றிதான்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...9d&oe=5E243C17
தமிழகமெங்கும் இணைந்த 100 வது நாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e1&oe=5DF35BFA
சிவாஜி கணேசன் ஒரு தனிப்பிறவி இந்த சினிமாவுக்கு.
இப்பவும் பார்க்கிறேன் ஸ்ரூடியோவிலே
சூட்டிங்குக்கு கரக்டா வருவார் நடிப்பார்
ஆர்ப்பாட்டம் எதுவும் கிடையாது. பலரிடம்
திறமை இல்லை ஆனால் ஆர்ப்பாட்டம் அதிகம்.
பிறந்தநாள் அன்று மணிமண்டபத்தில்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...96&oe=5E3A5192
ஆவணப் பொக்கிஷங்கள்.
'காவேரி' திரைப்படத்தில் நம் கண்கண்ட தெய்வம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...19&oe=5E20A9FD
நன்றி வாசு தேவன்
ஆவணப் பொக்கிஷங்கள்.
மிக அரிய புகைப்படம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cb&oe=5E3AAAD8
நன்றி வாசு தேவன்
சென்னை அகஸ்த்தியா திரையரங்கில்
அக்டோபர் 11 முதல் ராஜா
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fc&oe=5E39269C
நன்றி வீ யார்
நடிப்பை விடுங்கள்.அது எல்லோராலும் புகழ்ந்து தள்ளியாயிற்று.குன்று போல் உயர்ந்த புகழின் பாதி அவர் குணம் சார்ந்தே நிரம்பியது.அவர் காட்டிய நடிப்பு கலையை வைத்தே அவர் அடைந்த உயரம் ஒரு நாட்டிலேயே முதல் மனிதர் என்ற கௌரவத்தை கொடுத்தது. அதன் உயரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.பூமி சாகும் வரை இது நிலைக்கும்.
தான் மீது வீசப்பட்ட எதிர்மறை கருத்துக்களையெல்லாம் புன்சிரிப்புடன் பதில் சொல்லாமலே அஹிம்சை பாதையில் அதை ஏற்று கடைசி வரை பயணித்துக் கொண்டிருந்தவர்.
உழைப்பில் பெரும்பகுதியை கலை...க்கு அர்ப்பணித்தாரென்றார் என்றால் அதில் கிடைத்த பொருளாதார பயனின் பெரும்பகுதியை நாட்டிற்கு யோசிக்காமல் கொடுத்தார்.
சிவாஜியை எதிர்த்துப் பேசினால் திரையுலகில் நிலைக்க முடியாதோ?
என்ற சூழ்நிலையை எல்லாம் அவர் உருவாக்கவில்லை.மாறாக சக கலைஞர்களெல்லாம் ,
பெரும்பான்மையாக உச்சத்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் மதிக்கும் படியாகவே வாழ்ந்தார்.
அறிமுகம் செய்தவரைத் தவிர ஏனையோருக்கு கடன்படா விட்டாலும், எல்லோருக்கும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டேதானிருந்தார்.
நாடு சம்பந்தப்பட்ட எந்த நல்லவைகளுக்கும், திட்டங்களுக்கும் அவர் செய்யவில்லை என்பதை விட அதற்கு முதல் மனிதராக கொடையளித்தும், கலைப்பணி செய்தும் காட்டிய வகையிலேதான் அவர் வரலாறு இருக்கிறது.
நாட்டிலுள்ள தலைவர்களின் சிலைகளை எல்லாம் கணக்கெடுங்கள்? அதற்கு எந்த நடிகர் அதிகம் பங்களித்தார் என்பதையும்
கணக்கெடுங்கள்.
அரசு கொண்டுவந்த நல்லதிட்டங்களுக்கு எல்லாம் எந்த நடிகர் அதிகம் உதவி செய்தார் என்பதையும் கணக்கெடுங்கள்?
நாடகங்கள் நடத்தி தனக்கு சம்பளம் கூட பெறாமல் நாடகம் மூலம் வந்த நிதியை நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்ததில் எவர் அதிகபங்கு வகிக்கிறார் என்று கணக்கெடுங்கள்!
இது மக்களுக்கான கேள்வி மட்டுமே. உரக்க கூறிய சிவாஜி ரசிகர்களின் தொண்டை வறண்டே போயிருக்கும்!
சில படங்கள் ஓடாததைக் குறித்தும் இன்றும் சிலர் விவாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
இதையே நடிகர்திலகம் குறிக்கோளாக வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதையும் யோசியுங்கள்! வருடக்கணக்கில் ஓடிய படங்கள் எல்லாம் எங்கே சென்றன.ஏதாவது புள்ளிவிபரம் சொல்லப்படும்போது பட்டியலிடுவதோடு சரி.சில வருடக்கணக்கில் ஓடிய படங்களை தொலைக்காட்சியில் கூட காண முடிவதில்லை.
நடிகர்திலகம் தான் நடித்த 47 வருடங்களில்
வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு என்று இப்படி கொடுத்திருந்தால் அப் படங்கள் வருடம் முழுவதும் ஓடியிருக்காதா? அந்த நிலையில் அவர் நடித்திருந்தால் 47 வருடங்களில் 94 படங்கள் என்ற கணக்கில் எல்லாமே வெள்ளிவிழா பட்டியலில் இடம் பெற்றிருக்காதா? இது ஒரு விவாதத்துக்காக மட்டுமே.
செந்தில்வேல் சிவராஜ்.
நன்றி செந்தில்வேல் சிவராஜ்
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.
சிவா அய்யா,
103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.
அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.
நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.
சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.
உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.
கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.
அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.
எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.