கிருஷ்ணா சார்,
அள்ளுங்க.
http://i1087.photobucket.com/albums/..._002927840.jpg
Printable View
கிருஷ்ணா சார்,
அள்ளுங்க.
http://i1087.photobucket.com/albums/..._002927840.jpg
இன்னொன்று.
அபர்ணாவின் 'வெட்கத்தை விட்டோடி'
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
http://www.youtube.com/watch?feature...&v=5C4KgYWwyjI
வாசு சார்
ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் .
நீண்ட நாள் கனவு தனி போட்டோ ஆக
கிருஷ்ணா - 'ஆகா என் ஆசை நிறைவேறுமா
வாசு சார் பாடுவது-'கிருஷ்ணா சந்தேகம் கொள்ளலாகுமா ' காதில் கேட்கிறது
thats true
அழகு கூந்தல் கொண்டாள் அவள் ஒரு sixteen
ஆனாலும் எந்தன் கண்ணில் செக்ஸ் டீன்
பாட்டும் பரதமும் ஸ்ரீப்ரியா
மயிலாப்பூர் தண்ணி துறை மார்கெட் பிஞ்சு வெண்டை சார்
தீடீர்னு குண்டாகி
அப்பறும் ஒல்லியாகி (தீ,சவால்,ராம்லக்ஷ்மன் கால கட்டத்தில் )
மீண்டும் குண்டாகி
பெண்ணே என்னே உன் பரிணாம வளர்ச்சி
கிருஷ்ணா சார் ஹாங்காங், பாங்காக் போலாமா!:)
குறும்பு. கிருஷ்ணரின் அதே குறும்பு.:)
அய்யாவுக்கு மனசிருக்கு
அம்மாவுக்கு வயசிருக்கு
ஆரம்பமாகின்றது
இஷ்க் இஷ்க் இஷ்க் இஷ்க் ...ஸ்ரீபிரியா கொடுமை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l8y27jPUEBA
தர்மராஜா படம் பார்க்க தானே :)
சவால்
'நாடினேன் ... '' விச்சுவின் பங்கோ
"நம்பினேன் "
காதலுக்கு நியாமில்லை என்றுமே உன்னிடம்
காதலர்கள் நூறு கண்டேன் ரசிகின்றார் என்னிடம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
https://encrypted-tbn0.gstatic.com/i..._rSbASk_RLlh3Bhttp://i1.ytimg.com/vi/Fow6bWpERxw/hqdefault.jpg
வாணியின் சூப்பர் பாட்டு
மெலிந்த ஸ்ரீப்ரியா
ராஜா வந்தார் ரோட்டோரமா
ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமா
ஊரும் ரோடும் உன் சொந்தமா
உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா.
முத்துராமன் 'அம்மா' வை எப்படி கலாய்க்கிறார் பாருங்கள். 'கணவன் மனைவி' திரைப்படத்தில் சீதா, ராதாவையெல்லாம் கூப்பிட்டு.
http://www.youtube.com/watch?v=3j05QbM6mtk&feature=player_detailpage
அது சரி.. பிஞ்சு வெண்டையா.. ஹே ராசாத்தி ஹோ ரோசாப்பூ மெத்தையிட்ட தத்தையல்லவா தான் நினைவுக்கு வருது.. :) சட்டம் என் கையிலில்..ஒரே இடம் நிரந்தரம்.. ம்ம் நீயாவெல்லாம் சொல்லப் படாது..(அதுல வேற பாட் பிடிக்கும்..அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை)
'தேங்காய்' சீனிவாசன், சுஜாதா, அபர்ணா, ஸ்ரீகாந்த் நடித்த 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் இருந்து ஒரு பாடல். டி.எம்.எஸ், சுசீலா டூயட். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.
நல்ல பாடல்.
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
இலை பூவாகி காயாகி கனியானது
இதழ் பாலாகி தேனாகி பதமானது
பூச்சூடி சூடி கொடி போல ஆடி
பொன்னாக வந்த வெண்ணிலா
காற்றாட ஆட கண்ஜாடை பேசும்
கண்ணான கண்ணன் திருவிழா
கண்ணான கண்ணன் திருவிழா
திருவிழா !
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம்
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
அதில் நானூறு விதமான கலை வந்தது
நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன
என் ராசி நல்ல ராசிதான்
கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு
கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான்
ராசிதான்!
வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
சொல்லுங்கள் சுவை காவியம்
சூட்டுங்கள் தமிழ் ஓவியம் !
http://www.inbaminge.com/t/s/Sri%20Rama%20Jayam/
ஆகாயத்தில் தொட்டில் கட்டிய
(அப)ர்ணாவின் ஸ்வரம் பாடிய வசுதேவரே
நீவிர் வாழ்க
இந்த ஸ்ரீராமஜெயம் படத்தில்
ஸ்ரீகாந்த்க்கும் வடைமாலை சரோஜா னு ஒரு நடிகை அவங்களுக்கும்
ஒரு டூயட் உண்டே சார்
"எந்தன் கற்பனை தேரில் உள்ள கற்பனை பூவே ' சூப்பர் சாங்
t l மகாராஜன் சசிரேகா ஜோடி குரல்
வடைமாலை சரோஜா பற்றிய ஒரு சிறு குறிப்பு
`Marupadiyum Oru Kaadhal' will have Jyotsna and Anirudh in lead roles.
Anirudh has done half dozen films in Malayalam, while heroine Jyotsna is from London.
Jyotsna's Tamil cinema connection dates back to films such as `Vadamaalai,'`Sri Rama Jayam' and `Bhagavathipuram Railway Gate' - her mother Saroja was the heroine of these yesteryear films. Saroja is now one of the producers of `Marupadiyum .'
jyothsana photo
http://entertainment.oneindia.in/pop...hsna-12169.jpg
வடைமாலை 1982
வாலி கதை வசனம்
மாருதி ராவ் இயக்கம் னு நினைவு
ஸ்ரீகாந்த் ஹீரோ
ஜெயமாருதி production
அண்ணா மெல்லிசை மன்னர் இசை
எல்லாம் ஒரே மாருதி மயம்
http://3.bp.blogspot.com/-WD7tgG9VDa...BBU%2BCBE7.jpghttps://encrypted-tbn2.gstatic.com/i...plEGaRMnY8Wy6Q
http://www.inbaminge.com/t/v/Vadai%20Malai/
கோ..கோ..கோரஸ் பாட்டுக்கள் கிண்டல் கலந்தவை -கொஞ்சம் யோசித்ததில்...
குருவிகளா குருவிகளா காலேஜ் குருவிகளா..
அப்றம்..
கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள்..(பாக்ய லஷ்மி)
பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே ( காதலெனும் ஆற்றினிலே - கைராசி)
மீட்மி டுநைட் இன் தெ மூன்லைட் (வி.வீ)
என்ன வேணும் நில்லு பாமா ( கு.தெ)
ஒன் ஹாட் சம்மரு மார்னிங்க்
எ கேர்ள் வெண்டு வாக்கிங்க்..(இன்னா படம்)
காளையிருக்கு செவலையிருக்கு
கன்னுக்குடடி எங்கய்யா
அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு
கட்டி ப்பிடிப்பேன் நானய்யா (பழனி)
பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய்ச் சொல்லு (வ வ)
ம்ம் இவை எல்லாம் பிடித்தவை தான் என்றாலும்..கபக்கென்று கலர் கலர் உடைகளில்
தபக் தபக் எனக் குதித்து நடனமிடும் மாதுவும் பாட்டும்.. என்னவாக்கும் அது..
தாளம் தீம்த தீம்த நேரம் தீம்த தீம்
ராகம் தாளம் மோகனம்... (ப்கலில் ஒரு இரவு..:) )
ஒளிமயமான எதிர்காலம் 1977
சித்ரமஹால் கிருஷ்ணமுர்த்தி இயக்கம்
விஜயபாஸ்கர் இசை
விஜயகுமார் ஸ்ரீப்ரிய நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை
படம் பெரிசா எதுவும் கிடையாது.ஆனால் விஜயகுமார் இடுப்பில் துண்டு கட்டி கொண்டு உட்கார்ந்து இருப்பதும் ஸ்ரீப்ரிய அவருக்கு முதுகு தேய்த்து விடுவது போல் ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-
ஆனால் விஜயபாஸ்கர் இசையில் பாடல்கள் மிகவும் அருமை
1.பாலா வாணி குரல்களில் ஒரு சூப்பர் மெலடி சார்
'மாமதுரை நாட்டினில் வைகை கரை காற்றினில்
காதல் பட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் , ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
வாணி:தோற்றம் -பொன்னூஞ்சலாட்டம்
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை - மேல் நாட்டு ஜாடை
ஆசை -தீராத போதை
பாலா : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
மயங்கிது நெஞ்சில் என்னோடு
மை விழி தான் சொல்லும் தூது - ஆஹ் ஆஹ்
மை விழி தான் சொல்லும் தூது
(இந்த 'மைவிழி' தான் பாலா வாயில் என்னமா கரையுது)
பாலா : கோவில் சிற்ப்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் பாடுகின்றேன்
(இந்த 'பண்' ல ஒரு அழுத்தம் )
வாணி : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
(இதில் வாணி வேண்டும் என்ற வார்த்தையை இரண்டாவது தடைவை
சொல்லும்போது ஒரு 'ஹும்' என்ற அனாயாச உச்சரிப்பு)
பாலா : ஏதோ நான் சொல்ல வந்தேன்
எண்ணம் முள்ளாக நின்றேன்
வாணி : நானும் ஓடோடி வந்தேன்
நாணம் தள்ளாட நின்றேன்
பாலா : அச்சத்தில் வார்த்தை வராது
வாணி : ஆயினும் ஆசை விடாது
இருவரும் இணைந்து : நாம் இனி நமக்காக வாழ்வோம்
வாணி : நாம் இனி நமக்காக வாழ்வோம்
பாலா வாணி இருவரும் இளமையின் உற்சாகத்தை கொண்டு தரும் இனிய பாடல் .அதிலும் இரண்டாவது சரணம் கர்நாடக இசை போன்று புல்லாங்குழல் மிருதங்கம் ஜால்ரை கலந்து பரத நாட்டிய effect கொடுக்கும்
2.வாணியின் சோலோ பாடல்
குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
கொண்டவன் மனதில் சரவிளக்கு
ஒளிமயமானது இல்லறமே
காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து
நல்ல பெண்மணியாக
குடும்பம் நடத்திட வேண்டும்
உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும் சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ
குழந்தைகள் பெறுவதும் மாண்புடன் வளர்ப்பதும்
கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு
தாய்மை கருணையின் வடிவம்
உலகம் முழுவதும் வணங்கும்
கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை கொஞ்சி வளர்த்துவிடு , தெய்வம் பாராட்டும் !
3.வைஷ்ணவோ ஜனதோ -காந்தி பெருமான் முழு பாடல்
விஜய பாஸ்கர் அடக்கி வாசித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து
http://www.inbaminge.com/t/o/Oli%20M...%20Ethirkalam/
//ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-// :) ம்ம்
வைஷ்ணவ ஜனதோ மட்டும் கேட்டதாக நினைவு..மற்ற பாடல்கள் கேட்ட்தில்லை..எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் க்ருஷ்ணா ஜி..
சின்ன வயசில் மணல் வீடு கட்டாத சிறுவர்கள் உண்டா என்ன.. இந்தக் காலச் சிறுவர்களுக்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்..அப்போ..அந்தக் காலத்தில்.. ம்ம் அந்த வெள்ளை மனச் சூழ் நிலையில் விளையாடிய விளையாட்டுக்கள்..ம்ம் எண்ண எண்ண இனிக்கத் தான் செய்யும்..அதுவே வளர்ந்த பின் காதலாய் மாறினால்..ம்ம் அழகாய்த் தானிருக்கும்..
அதே போல இந்தப் பாடலும்..சோதனைக்கென்றுஎன்னிடம் சோகப் பாடல் தான் இருக்கின்றது..
படம்..வாழ்க்கை வாழ்வதற்கே
பிபிஎஸ் பிஎஸ்..
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...
கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...
வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...
அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...
நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்...
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...
முத்து வடம் பூச்சரம்மாம் மூக்குத்தியாம் தோடுகளாம்...
அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்...
கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...
மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாராம்..
அம்மாவின் கால்களிலே அன்புடனே வணங்கிடுவோம்...
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
படத்தைப் பற்றி எனக்குத் தெரியாதே..
சின்ன கண்ணன் சார்
இந்த 'மாமதுரை நாட்டினில்' பாடல் சிலோன் ரேடியோ ஹிட் சார்
இதற்கு ஒளி வடிவம் கிடைக்கவில்லை .
இந்த பாட்டு எனக்கு கொஞ்சம் பிடித்த பாடல்களில் ஒன்று
காரணம்
பாலா வாணி combination .
romance கொஞ்சம் ஜாஸ்தி
இதே மாதிரி இன்னும் ஒன்னு 'அன்பு மேகமே '
பொதுவாகவே விஜய பாஸ்கர் இசை பார்த்தீர்கள் என்றால் இடை இசை (interlude ) நன்றாக இருக்கும். இதில் western ஆரம்பித்து பரத நாடிய classical கொண்டு சென்று இருப்பார் .
இரண்டாவது வாணியின் ஒரு வித சோகம் கலந்த இளமை குரல்
பிறகு 80க்கு முந்திய ஸ்ரீப்ரிய கொஞ்சம் வெகுளி கலந்த ரோஷகாரி அலமேலு
21-10-1968
CHENNAI - THEATRES- AND MOVIES
JUST RECOLLECT OLDEN DAYS.
http://i58.tinypic.com/25jyxvt.jpg
super esvee sir
now how many theaters are left at chennai sir
ரொம்ப டெம்ப்ட் பண்ணுறீங்க எஸ்வி சார்
பிட் பிட் அ போடுறீங்க
ஆனால் எல்லாமே சூப்பர் ப்ளீஸ்
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
உங்களின் பாராட்டுக்கு நன்றி . எனக்கு கிடைத்த சில பழைய சினிமா இதழ்கள் , பழைய பேப்பர் விளம்பரங்கள்
பதிவிட்டு வருகிறேன் . இன்னும் முயற்சி செய்கிறேன் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் .
சென்னை நகரில் தற்போது மஹாலக்ஷ்மி - பிராட்வே - சரவணா - அகஸ்தியா - நூர்ஜெஹான் - ஸ்ரீனிவாசா -சாந்தி
காசினோ மட்டும் உள்ளது .
esvee sir.. கிருஷ்ணவேணி தியேட்டர் கூட இன்னும் இருக்கிறது.
THANKS MADHU SIR
http://i60.tinypic.com/2v8iiwh.jpg
thanks esvee sir and madhu sir
சத்யன் மிகச்சிறந்த நடிகர்
தமிழில் எல்.விஜயலெக்*ஷ்மியின் முதல் பட ஹீரோ அவர் தான்
இதோ அன்பு மனம் கனிந்த பின்னே
http://www.youtube.com/watch?v=BAWmheI4YhU
பல நல்ல மலையாள படங்கள் இவர் நடிப்பில் உண்டு
எனக்கு பிடித்த ஒரு பாட்டு இவரும் ராகினியும் நடித்தது
ஏ.எம்.ராஜாவுடன் இசையரசி .. தேவராஜன் மாஸ்டரின் இசை,வயலார் ராமவர்மாவின் வரிகள் .. என்ன அருமையான கூட்டணி
http://www.youtube.com/watch?v=HpuhRjdBNbo
வாசு சார் ஸ்ரீராம ஜெயம் பாடலுக்கு நன்றி. அருமையான பாடல்
வடைமாலை வாலி ஐயாவின் அற்புத படைப்பு. பூர்ணம் விஸ்வ நாதன் அவர்கள் வடைமாலை பற்றியும் அதில் வாலி அவருக்கு ஏற்படுத்திய பாத்திர படைப்பை பற்றியும் சிலாகித்து கூறுவார்.
http://www.youtube.com/watch?v=qlov6T68ytk
சின்னக் கண்ணன் சார்,
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி விட்டீர்கள். சூப்பர்.
படம் வாழ்க்கை வாழ்வதற்கே. இசை மெல்லிசை மாமன்னர்கள்.
நீங்கள் கொடுத்திருந்தது ஜெமினி, சரோஜாதேவியின் சோகம். ஆனால் வரிகள் வேறு.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=l0zQBYfbyp8
இதுவே இவர்கள் சிறுவர்களாய் இருக்கும் போது பாடும் பாடல் இன்னும் சூப்பர். சிறுவர்களுக்கு குரல் பின்னணி லதா, ரமாமணி
குட்டி பத்மினிக் குழந்தையின் கொள்ளை அழகும், அற்புதமான முக பாவங்களும் அருமை. அதுவும் மும்தாஜ் பேகமாக அட்டகாசம்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ik38lU80tMg
சின்னக்கண்ணன் சார்!
நீங்கள் 'ஆத்தோரம் மணலெடுத்து' வீடு கட்டினீர்கள்.
நான் இப்போது 'சின்ன சின்ன வீடு' கட்டப் போகிறேன்.
உங்கள் பாட்டுக்கு முன்னோடி இந்த 'மருமகள்' படப் பாட்டு. (1953) இசை சி.ஆர்.சுப்பாராமன், ஜி.ராமநாதன். அண்ட் விஸ்வநாதன் பார்ட்டி.
http://www.thehindu.com/multimedia/d...g_1307346f.jpg
'சின்ன சின்ன வீடு கட்டி
சிங்கார வீடு கட்டி
ஒன்னாக ஆடினோம் முன்னாலே
நமது சொந்தம் என்னாலே
போவதோ பொன்னாலே'
பத்மினியும் என்.டி .ராமாராவும் பிரிவில் ஏங்கித் தவித்து பாடும் பாடல்.
(வரதட்சணைப் பிரச்னை!)
பத்மினி சோகம் நம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும் சார். மனம் இப்பாடலைக் கேட்டு பாரமாகி விடும்.
https://www.youtube.com/watch?v=1YaQq1s8i5Q&feature=player_detailpage
குழந்தைகளாக இருக்கும் போது சந்தோஷமாக அதே பாடலை குதூகலத்துடன் பாடிக் களிப்பதையும் பாருங்கள்.
உங்க வீட்டுக் குழந்தை 'குட்டி' பத்மினி என்றால் என் வீட்டுக் குழந்தை சச்சு. (அப்போது 'பேபி' சரஸ்வதி)
ஆனால் பாடல் நான்கும் நம்முடையவை.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ELY8drmBaQY
கிருஷ்ணா சார்,
சூப்பர் ஹிட் பாடலை சூப்பராக அளித்ததற்கு நன்றி.
'மாமதுரை நாட்டினில் வைகை கரை காற்றினில்
காதல் பட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் , ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
https://www.youtube.com/watch?v=kq1_q0j9z4k&feature=player_detailpage
ஆவண வள்ளல் வினோத் சார்
அகம் குளிர்ந்தது.
21-10-1968
chennai - theatres- and movies
ஆவணம் அருமை. அதே போல பேசும் படமும். நான் பிறந்த வருடத்தின் இதழ். எனவே மறக்க இயலாது. நன்றிகள் பல.
ஜெயாவின் லக்ஸ் விளம்பரம் ஷீலா சத்யனைப் பற்றி சொன்னதை படிக்க விடாமல் செய்கிறது. நான் பொறுப்பல்ல.:-)
ராஜேஷ் சார்,
நன்றி!
'அன்பு மனம் கனிந்த பின்னே' அசத்தல். இதுவும் என் டெஸ்க்டாப்பில் இருக்கும் பாடல்.
மலையாள 'பாரியா'வை இன்னும் பார்க்கவிலை. பார்த்து ரசித்து விட்டு எழுதுகிறேன்.
வாசு சார்.. மிக்க நன்றி..யா.. அந்த சோகப் பாட்டு வீட்டில் சி.டியில் தான் இருந்தது.. சந்தோஷ வரிகள் கிடைக்கவே போட்டு விட்டேன்..
அதே சமயம்..ஒற்றுமை என்னவெனில் சின்னச் சின்ன வீடு கட்டிப் பாட்டு மனசுல ஒலிக்க.. வரி மட்டும் வராமல் - படம் படத்தில் நடித்தவர்களும் நினைவுக்கு வராமல் சற்றே குழம்பியிருக்குங்கால் (எவ்ளோ தமிழ்) தாங்கள் டபக்கென்றுஇட்டதை ப் பார்த்த சந்தோஷத்தை என்னென்று சொல்ல(ஹப்பாடி வாக்கியத்தை முடிச்சாச்சு :) )
ஹூம்.. சே.. நாம கொஞ்சம் கமர்ஷியலா இருக்கோமே...அந்தக் கால லலிதாவில் இருந்து இந்தக் கால அம்லா பால் ம்ஹீம்..லேட்டஸ்டா அழகு சுரபி வரை நினச்சுண்டு இருக்கோமே..மக்கள்ஸ்லாம் தெரியாத அழகுப் பாட்டா எடுத்து விட்டுக்கொண்டு இருக்கிறார்களே என நினைத்து யூட்யூபில் ஓல்ட் டமில் மூவீஸ் என சர்ச் செய்து வந்த விடைகளில் கண்ணோட்டினால்..இது என்ன..பார்க்காத படம்..கேட்ட பெயர்..ஒரு நல்ல பாட்டு இருக்குமே எனப் படத்தைப் போட்டால்...
ஒல்லி ஒல்லி பாலாஜி அவருக்கு ஒரு வைஃப்.. ஒரு பெண்குழந்தை என ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்திலேயே தீ விபத்தில் மனைவி இறக்க குழந்தையை விட்டு நான்கு வருடங்கள் வெளியூரில் வேலை பார்க்கும் பாலாஜியின் கண்களில் தட்டுப் படும் இளமைக் கனல் கொண்ட காரிகை..வேறு யார் பெங்களூர் பேரட் சர்ரோ தான்..பின் திருமணம் செய்து கொண்டு இருவரும் ஏதோ சண்டையிட்டு.(கொஞ்சம் ஓட்டி ஓட்டிப் பார்த்தேன்) பிரிந்து - கடோசியில் குழந்தையைக் காப்பாற்றி வாழ்க்கையில் இணைகிறார்கள்..
பாலாஜியின் நடனத்துடன் சீர்காழியின் குரலில் -சிலோனில் கேட்டபாட்டு-
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு.
துள்ளல் பாட்டு தானே.
அச்சோ..படத்தோட பேரிலேயே கதையும் இருக்கே..படம் மனமுள்ள மறுதாரம் :)
ராஜேஷ் அன்பு மனம் கனிந்த பின்னேக்கு மிக்க நன்றி :)
power packed ஹம்சாநந்தி ராகத்தில் என் பிரிய பாடல். ஆரம்பமே களை கட்டி ,சங்கதிகள் பாடலை தூக்கி விடும்.(நினைத்தால் போதும் இதே ராகம்)மணாளனே மங்கையின் பாக்கியம்.அப்போது தெலுங்கு தமிழ் ஐக்கியம்.மதராஸ் ஸ்டேட் .அதி மதுரா அனுராதா ஜீவிதமே சுக போகம் என்று தமிழ்,தெலுங்கு,ஹிந்தி எல்லாவற்றுக்கும் ஒரே பாடலையே உபயோகிக்கலாம் போல. தேசுலாவுதே என்றால் என்ன ராகவேந்தர் சார்,சாரி நாயுடு காரு விளக்கவும்.
https://www.youtube.com/watch?v=zTXvHuwu6g4
வினோத் சார் ,
பழைய தியேட்டர் லிஸ்ட் அருமை. கிட்டத்தட்ட சென்னையின் அத்தனை திரையரங்குகளிலும் படம் பார்த்திருக்கிறேன் 1975 முதல் 1992 முடிய.hostel(A .C .College of Technology ) இல் இருந்த போது தினம் ஒரு படம். சிவாஜி செட் ஒன்று,அப்போதைய புது பட ரசிகர் செட் ஒன்று,ஹிந்தி கும்பல் ஒன்று என்று மூன்று வித செட்களிலும் நான் மெம்பர்.
இதை தவிர குளு குளு காளையர் சங்க தலைவர்,செயலாளர் ,பொருளாளர்.(A C Youngsters ' club ).சந்தா சேகரித்து பர்மா பஜார் சென்று எழுத்தின் வாசனையே படாத கலர் படம் போட்ட அந்நிய புத்தகங்கள் வாங்கும்(circulation&storage custody) பொறுப்பு. வாங்கி வந்தவுடன் கதவை தாள் போட்டு (லேப் கட் அடித்து)மற்றோர் கை படு முன் அந்த புத்தகங்களை மேய்ந்து விடுவேன்.மோப்பம் பிடித்து வரும் நண்பர்கள் கதவை உடைப்பது போல தட்டி டேய் புஸ்தகத்தை வெறியில் கிழிச்சிடாதே என்று கத்தி செல்வார்கள்.(ஒரு நண்பர் "கைலிக்குள் ஈரம்" என்று கதவில் சாக்பீசால் எழுதி சென்றது நினைவில்).
இந்த சங்கத்தின் முக்கிய பணிகள் .1) புத்தகங்கள் மாதம் ஒரு முறை.(2)சென்னையின் முக்கிய திரையரங்குகளில் பிட் படம் விவரம் சேகரித்து ,தலைமையேற்று தியேட்டர் விஜயம்.(once more கேட்டு operator களை அதிரடித்துள்ளோம்).(3) அது தவிர அவளோட ராவுகள் ,ஜம்பு (பரங்கி மலை ஜோதி) போன்ற படங்களின் தகவல் சேகரித்து முதல் ஷோ பார்த்து விடுவது .("முக்கிய " காட்சிகள் கட் ஆகு முன்பு)இளைய தலைமுறை தியாகராஜ தியேட்டரில் காட்சிகள் கட் ஆகு முன்பே பார்த்தோம்.
இப்போது மாதிரி பள்ளியிலேயே லேப் டாப் வசதிகள் இருந்திருந்தால், இவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் ,பொறுப்புகளுடன், ஒரு மாபெரும் இயக்கத்தை தலைமை தாங்கி வழி நடத்தி செல்லும் அவசியம் நேர்ந்திருக்காது. பள்ளியிலேயே உட்கார்ந்த இடத்தில் பிரியா அஞ்சலி ராய். ஹ்ஹூம் ..... இன்னும் இருபத்தைந்து வருடம் தள்ளி பிறந்து தொலைச்சிருக்கலாம்.