பின்ன ஹெலிகாப்டரை விழுந்து கும்பிடுற பன்னீரும் அவருக்கு பின்னால நிண்ணு உத்து பாக்குற நீயுமா அஞ்சா நெஞ்சன்?
Printable View
Is TN govt taking revenge against Actor Kamalhassan | கழிவு நீர், கரன்ட் கட், கெடுபிடி! - பழிவாங்கப்படுகிறாரா கமல்?!
http://www.vikatan.com/news/tamilnad...amalhassan.artQuote:
கமல் ஆபிஸ் இருந்த ரோடு முன்னாடி இடுப்பளவு தண்ணீ சேர்ந்துடுச்சு. அதுல கழிவு நீரும் கலந்து வாடை அடிக்க அரம்பிச்சுடுச்சு.
ஆனா, இன்னமும் கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நாலு வீடுகளுக்கு மட்டும் கரன்ட் விடலை. அது பத்தி விசாரிச்சா இதுவரை சரியான பதில் இல்லை. அப்படி பதில் சொல்லாததாலேயே, கமல் கொடுத்த அறிக்கைதான் இதுக்கெல்லாம் காரணமோனு நினைக்கத் தோணுது. ஆனா, என்ன நடந்தாலும் எங்க சப்போர்ட் கமல் சாருக்குத்தான். எத்தனை நாளைக்கு கரன்ட் விடாம இருப்பாங்கனு பார்க்கலாம்!'' என்றார் ஆதங்கமும் கோபமுமாக!
கமல்ஹாசன் அலுவலகத்தில் எட்டிப் பார்த்தோம். மின்சாரம் இல்லாமல் இருளாக இருந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இன்றோடு ஏழு நாட்கள் ஆகிறதாம்.
கமலை இப்படியெல்லாம் சில்லறைத்தனமா பழிவாங்க மாட்டாங்க. அதுவும் இந்த நேரத்தில். அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது கவனாமக் வரிவிலக்கு கொடுக்கப் படாது. அம்புட்டுத்தான்! கமல் படம் எப்படியும் யு எ சான்றிதழ்தான் பெறும். அதனால் அரசாங்கத்தை கையை காட்டுவது கஷ்டம்தான்.
கமலையும் அவர் ரசிகர்களையும் கிண்டல் பண்றவங்களுக்கு, ஆளுங்கட்சியை கமல் மாதிரி நேரடியா விமர்சனம் பண்ண தைரியம் இல்லை. சரி அவங்களாவது பொதுமக்கள். ஆனா, அரசியலுக்கு வந்துடுவேன், வந்துகிட்டே இருக்கேன், என் ஒடம்பெல்லாம் மூளை, ஆனா அரசியலுக்கு வர பயம் இல்ல தயக்கம் மட்டுமே.. இப்படில்லாம் வசனம் விட்டு சீப் பப்ளிசிட்டி தேடும் நடிகரும் சரி அவரோட ரசிகர்களும் சரி, பொத்துனாப்ல தான் இருக்காங்க! கமலோட தைரியம் அந்த கும்பலுக்கு கனவுல கூட இருக்காது!
பிரியாணி போடூறேன்ன் சொன்ன நடிகர் & பிரியாணி கிண்டுன நடிகர்லாம் மக்கள் சாப்பாடில்லாம கஷ்டப்படும்போது எதையும் கிண்டாம சும்மா இருந்தாலும் பரவால்ல. வீணா பொய்யை பரப்பிட்டு இருக்காங்க, 60 லட்சம் கொடுத்தாரு 5கோடி கொடுத்தாருன்னு. கப்சாவுக்கே பிறப்பெடுத்த டப்சா வாயர்கள்! ::rotfl2:
http://www.newfilmalaya.com/all-hero...-things/30452/உலக மகா வசூல் என கப்சா விட்டார்களே அது உண்மையாருந்தா இந்த பிரியாணி நடிகர்கள் சில லட்சங்களாவது கொடுத்திருக்கணும். ஏன்னா இனவங்க ப்டங்கள் தான் வரிசையா 200 கோடி 400கோடின்னு அள்ளுதாமே?!? :rotfl: :rotfl3:Quote:
‘அளந்துவிடும்’ ஹீரோக்கள்! அட… வெட்கமில்லையா உங்களுக்கு?
மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் செய்த காமெடிதான் கொடுமை. அஜீத் 60 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக கொடுத்தார் என்று செய்தியை பரப்பியது அவருக்காக இயங்கி வரும் ஒரு ட்விட்டர் அக்கவுன்ட். நிஜத்தில் அஜீத் தரப்பிலிருந்து ஒரு மூச் கூட வரவில்லை.
ரஜினி வெறும் பத்து லட்சம்தான் கொடுத்தாரா? அதை அவர்ட்டயே திருப்பி கொடுக்கச் சொல்லுங்க. கேவலம்… என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டதும் இன்னொரு ரசிகர் என்ன செய்தார் தெரியுமா? எப்பவோ ரஜினியும் ஜெயலலிதாவும் சந்தித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரஜினி 2 கோடி ரூபாயை முதல்வரின் கைகளில் நேரடியாக கொடுத்த காட்சி என்று பரப்பிவிட்டார். அதையும் பல நூறு ஞான சூன்யங்கள் ஷேர் செய்தன. உண்மையில் ரஜினியின் தற்போதைய தோற்றம் நீண்ட தாடியுடன் இருப்பதுதான். அதை கூட யோசிக்காமல் ஷேர் செய்த ஞான சூன்யங்களை என்னவென்பது?
pl avoid bad words and disrespectful comments to each others. keep the decorum while discussing a topic.
no politics pl. should admn intervene again?
கமல் அரசியல் அழுத்தத்தால் தான் சொன்ன நிஜத்தை மாற்றிச்சொல்லியிருக்கலாம்(அதுல கூட செம உள்குத்து இருக்கு! மூளை இருக்குறவங்களுக்கு புரியும்! :lol: ) ஆனா அவர் சொன்ன கருத்தும் அதற்கு மக்கள் ஆதரவும் அப்படியேதா இருக்கும்! அது மாறாது! கமல் கிள்ளிட்டு சாரின்னுட்டாரு! கிள்ளும்போது அரசுக்கு வலிச்சதால் தான் 7 மக்க அறிக்கை விட்டாங்க! அதுக்கூம் கூட மக்கள் கிட்டருந்து திட்டு தான் விழுந்துச்சி “நிவாரணம் செய்ய வக்கில்லை, கமலுக்கு பக்கம் பக்கமா பதில் சொல்றாங்க” அப்படின்னு! ஐயோ பாவம் இந்த அரசும், கமலை ஓட்டுறவங்களும்! :rotfl3:
http://www.mayyam.com/talk/attachmen...4&d=1449585901
Attachment 4764
நிஜம் பேசியதால் கமலுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை. சிலர் போல் அரசியலுக்கு வரேன்னு பேசி அல்பை பப்ளிசிட்டி தேடுவதும் கமலுக்கு பழக்கமில்லை! ஆகமொத்தம் கமலின் நேர்மை மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது! மீண்டுமொருமுறை சமுக அக்கறைக்காக மக்களின் பாராட்டுகளை வென்றிருக்கிறார் கமல்! :clap: :thumbsup: மத்த வென்றுக்களில் வெற்று கூச்சல் எடுபடவில்லை!
: https://www.facebook.com/photo.php?f...type=3&theater …
நடிகர் கமஹாசனை எதற்காக திட்ட வேண்டும் . அவரை திட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?! :clap:
vilunthum meesaila maN ottala moment continues. So bayathila mannippu kEttaraa
Kamal'le vakkillama thaan pechu koduthaaru. Avar enna help pannaaru. Panneerum vakkillama bathil sollichu. Aaga moththam iruvarum thangaloda bagayai theerthukirathukku adichukittaanga. There was no concern for the affected people. It is about them.
anand narayanan @anandkamal82 ஆளுங்கட்சிக்கு எதிரா ஸ்டேட்டஸ் போடவே பயப்படுற இந்த சமூகம் தான், கமல் பின்வாங்குனதுக்கு கேலி பண்ணுது..KAMAL created Impact is enough lesson
கோட்டி @shanth_twits Dec 7
@RagavanG அவர் எழுப்பிய அதிர்வுகளுக்கு பின்னான நியாயமான கேள்விகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல,மறதி தேசிய வியாதின்னு சும்மாவா சொன்னார்
:clap: :clap:
He said he didnt get internet constantly and also wasnt updated and keen on whats happening online. Above all, what he asked is a fake aoplogy like how he does in Nammavar. People themselves still know and feel that what he said, stands still. கொடுங்கோலாட்சியில் இந்தளவு தைரியமே பெருசு! பாராட்டப்பட வேண்டியது.
https://www.youtube.com/watch?v=Kfdd-pyYTZs
Sakala: You need to be careful. Because Kamal himself will disagree with your claims like this ! :oops:
மழை நேரத்துல இந்த கரப்பான்பூச்சி கொசுக்கள் தொல்லை அதிகமா தான் இருக்கு..
இதுல டபுள் டிரிப்பில் ரோல் வேற
Dr.Ramadoss:
கமல்ஹாசன் அலுவலகத்துக்கு மின்சாரம் வழங்க மறுப்பது அருவருக்கத்தக்க பழிவாங்கும் அரசியல்... தமிழக அரசு திருந்த வேண்டும்!
ஆமாங்க.. உங்களுக்கு எல்லோரையும் இதே கண்ணோட்டத்துல பார்க்கவேண்டியதே பொழப்பா போயிடுச்சி.. உங்களுக்கான ஏதேனும் ஒரு சில விழுமியங்கள் இருக்கிறதா? அதை எங்கேயாவது இம்மன்றத்தில் நிறுவியதுண்டா? கருத்துபூர்வமான, ஆரோக்யமான ஒரு மாளிகையை இதுபோன்ற விவாதக் களங்களில் கட்டமைக்கிறது கஷ்டம்.. இடிக்கிறது ரொம்பவே எளிதானது.. அந்த இடிக்கிற வேலையத்தான் நீங்க ஒரு வேலையாகவே தொடர்ந்து செய்றிங்க..
உங்களைப் போன்ற Trolling செய்பவர்களுக்கு தொடர்ந்து சகல போன்றவர்கள் பொறுமையாக பதில் சொல்கிறார்கள் பாருங்க.. அவங்கதான் பாராட்டப்பட வேண்டியவங்க.. அவங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீங்க எப்பவும் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ள மாட்டிங்க.. திரும்பவும் திரும்பவும் இதுபோன்ற சென்சிடிவ் விவாதங்களில் எதையாவது நக்கல் செய்துகொண்டே இருப்பிங்க..
நம்ம அரசியல் கட்சிகளில், சமூக ஆர்வலர்களில், அதிகாரிகளில்.. ஜாதியை முன்னிறுத்துகிற, மதங்களை முன்னிறுத்துகிற, வலது சாரி, இடது சாரி கொள்களைகளை முன்னிறுத்துகிற, சிறுபான்மைக்கு ஆதரவாக, சிறுபான்மைக்கு எதிராக இப்படி நிறைய கட்சிகள், மனப்பான்மைகள் இருக்குது. ஒரு தவறை துணிச்சலாக தட்டிக்கேட்கும் எவருக்குமே இதுபோன்ற பின்னால் ஒளிந்திருக்கும் ஆதாயங்களை எப்போதுமே கணக்கில் கொண்டு செயல்படமுடியாது. அடிப்படையான இந்த விஷயத்தை உணருங்கள்.
is there any "Option:C" in TN?!