Hello NOV! :)
பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
Printable View
Hello NOV! :)
பூ வேண்டுமே மலர் கொடுங்கள் சாலை சோலைகளே
நீர் வேண்டுமே மழை கொடுங்கள் வானின் மேகங்களே
Hi Priya :)
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
வயக்காடு மச்சினன் வயக்காடு
மடியோடு மடக்கி நீ போடு
அஞ்சுமணி மஞ்சள் வானத்த பாத்தா
நெஞ்சுக்குள்ளே சுகம் நெளியுது காத்தா
மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னே போகும்
பதறும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் பேர் கேட்டு பின்னே போகும்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில்
தாள லயம்
இசை வீசி நீ தேடு திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
இனி நான் என்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது
தேவ தேவதை தூவும் பூமழை விழுதே விழுதே
தூர பாயுதே ஓர பார்வையே தொடுதே தொடுதே
மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை
மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்
காதல் தேவதைகள் பாடும் ராகங்களில்
பரவசம் அடைகின்ற இதயங்களே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா பத்தினிப் பெண்ணே
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்னவன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன்மானையே
ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ ஓ
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது ஆனாலும் வழி என்ன தாயே
அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு சுமை தாங்கி கல்லாக நீயே
கடலலை ஏன் உறங்கவில்லை கடவுளிடம் ஏனோ கருணை இல்லை
என் ஆசை கண்ணா என் காதல் மன்னா
ஒளி சிந்தும் பொன்னா உறவாடி நின்னா
அழகு தரிசனம் கண்டு களித்திடு
அடிமை சாசனம் எழுதி படித்திடு
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
naaNamO innum naaNamO
indha jaadai naadagam enna
andha paarvai kURuvathenna
Hi Priya
Hi RC! :)
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்றுப்போனேன் ஏதோ சுகம்
kaNgaL iraNdum vaNdu niram
kannam rojaa cheNdu niram
VaNakkam priya,RC ! :). DEEPAAVALi sweets, murukku, seedai ellaam theerthaachchaa ? :lol:
Hi Raj! :)
neenga sonna items ellaam naan seyyalai. :(
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை
Raj: I don’t know how to make those stuff! :)
I bought sweets & savories from store...
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருச்சு எதுக்கு
கண்ணே நீ வெல்லமென்று
கட்டெறும்பு தெரிஞ்சிருச்சு அதுக்கு
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
un paarvayil Oraayiram
kavithai naan ezhuthuvEn
kaaRRil naanE
ஓராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன்
நாளாயிரம் பொழுதாயிரம் சுகமாக உறவாடுவேன்
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
VaNakkam RC, priya ! :)
Hi Raj & RC! :)
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
Hi Raj...
ஓru நாள் போதுமா
inRoru naaL pOdhumaa
naan paada inRoru naaL
நான்தானா இது நான்தானா
நினைக்கின்றேன் உனையே
நீ என்னை துரத்திடும் தீயென்பேன்
அணைக்காதே எனையே
என் நினைவினில் மோதி
எதிரொலித்தாயே
idhu maalai nerathu mayakkam
poo maalaipol udal maNakkum
பூமாலைகள் இரு தோள் சேருமே
வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
சொர்க்கம் வந்து இவள் பாதம் தொட்டு கெஞ்சும்
konjum kiLi aana peNNai kooNduk kiLi aakkivittu
ketti meLam kottuvadhu sariyaa thappaa
Priya: Did you pick your Halloween costume? :lol:
Raj: Costume vaanga time illa...
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
annam pola peN irukku aasai koNda manam irukku
avarai mattum yeno innum kaaNen
vaNakkam priya ! :)
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
en vaazhvil pudhu paadhai kaNden
yedhu thoNaamal thadumarugindren
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை