திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
http://i1234.photobucket.com/albums/...psb0cc26c3.jpg
http://i1234.photobucket.com/albums/...psef4fafe1.jpg
Printable View
திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
http://i1234.photobucket.com/albums/...psb0cc26c3.jpg
http://i1234.photobucket.com/albums/...psef4fafe1.jpg
திரு. முரளி அவர்களே,
மிகவும் அற்புதமாக, உண்மையை உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.
இந்த அபத்தத்தை நானும் நேற்று எங்கோ படித்தேன். வழக்கம் போல கோபமடைந்தேன். முக்கியமாக, திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்தை "அவர் வளர்ந்து வரும் நடிகர்" என்று - அதுவும் - அறுபதுகளில்! முதல் படத்திலேயே உச்ச நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்தவரை!! அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது - வரலாறு தெரியாதவர்களை நினைத்து!!! மக்கள் திலகம் "கண் போன போக்கிலே கால் போகலாமா" என்று பாடினார் (வாலி மூலமாக) கூடவே, மனம் போன போக்கிலே மனிதன் பிதற்றலாமா என்றும் பாடியிருக்கலாம்!
இதை எழுதுவதற்கு நேரம் இல்லாத போதும், ஒரு முக்கியமான அலுவல் மீட்டிங்குக்கு இடையே வந்து எழுதுகிறேன். உங்களின் அற்புத எழுத்தாற்றலையும், உடனே இந்த அபத்தத்திற்கு ஒரு மறுப்பு எழுதி விட வேண்டும் என்ற உங்களது அர்ப்பணிப்பையும் கோபத்தையும் பார்த்து!
Hats Off!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Dear Mr. Chandra Sekhar,
We do not have words to praise and show our (every NT fan too) gratitude.
I am sure, you will succeed.
Regards,
R. Parthasarathy
முரளி - உங்கள் பதிவு மிகவும் தேவையான ஒன்று - பல லட்சம் ரசிகர்கள் பொய்யாக ஒருவரை புகழ்ந்து கொண்டிருப்பதை விட ஒரே ஒரு ரசிகர் ஆணித்தரமாக உண்மையை சொல்லி தன் தலைவரை புகழ்வது பல மடங்கு சிறந்தது . சரக்கு இல்லாததால் தான் சிலர் இப்படி பொய் மூட்டையை சுமந்துகொண்டு பதிவு போடுகின்றோம் என்ற நினைப்பில் திரியை நிரப்புகிறார்கள் - பாவம் , மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் .
Ravi
:smile2::smokesmile:
Kc சார் - உங்கள் முயற்சி அபாரம் - இதற்கு உரிய கூலி நமக்கு கிடைக்காமல் போகாது !
murali sir has come out with a very big bang of facts of yesteryears in a chronogical order for any lay man also understand about the great actor NT in a simple way.go ahead sir every and now and then so that we can establish the TRUTH ALWAYS,
had we have a channel we could do better, sankara has given a wise suggestion
at right time.
Dear Murali Sir,I really appreciate you for the efforts in establishing the truth.There are lot of fans like me,who have high regards for people like you.The hard-work you put to establish things cannot be explained in words.Why these people give wrong information/ For their survival,better they can do some other cheap profession.
Dear முரளி சார்!
அற்புதமான இந்த ஆவணப்பதிவிற்கு நன்றிகள் கோடி.பிய்த்து உதறிவிட்டீர்கள்.
தலைவர் எங்கு வளர்ந்தார்.?என்ன முட்டாள்தனமான பேச்சு?
உலக கலைஞர்களில் வளராத ஒரே கலைஞர் நம் தலைவர்தான்.
17/10/1952 மதியம் மூன்றுமணிக்கு அவர் ஒரு வாமனர்.
பகல் கட்சி முடிந்தது.
அவர் விஸ்வரூபம் எடுத்து விட்டார், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விட்டார்.
அப்புறம் எங்கே அய்யா வளர்வது.?
கம்பர் கூற்றின்படி, ரசிகர்கள்,
எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டனர்.
அவ்வளவுதான் எல்லாம் ஓவர்!
The Big Bang Event of Film world had taken place.
தமிழர்களாகிய நாம்தான் இன்னும் நிறைய வளர வேண்டும்.
Murali Sir,
Hats Off -you have stressed precisely the point - Bang on false statements
KC Sekar Sir,
I am at loss for words - in one word your gratitude towards NT will give desired results