ஸ்ரீ ராமஜயம், please watch from 3:00 minutes about MSV
https://www.youtube.com/watch?list=P...&v=NPOvG91CNBQ
Printable View
ஸ்ரீ ராமஜயம், please watch from 3:00 minutes about MSV
https://www.youtube.com/watch?list=P...&v=NPOvG91CNBQ
டிஜிட்டல் இல்லை தொழில் நுட்ப வேலை இல்லை விளம்பரம் இல்லை ட்ரைலர் இல்லை நீண்ட இடைவேளை இல்லை அப்படி இருந்தும் அரங்கு நிறைந்தது ஏன் என்றால் ஒரே முகம் தங்க முகம் மன்னவன் திருமுகம் . அந்த வெற்றி முகத்தை பார்க்க வந்த மக்களுக்கு கோடானு கோடி நன்றி இதை பதிவு செய்த அன்பர் சைலேஷ் அவர்களுக்கு நன்றி ]
இந்த உலக சினிமா வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு நிருத்திய (வசூல் )சக்ரவர்த்தி யார் என்று சொன்னால் அவர் நம் மன்னாதி மன்னன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை
உண்மை எப்பொழுதும் கசக்கும் உங்கள் கூட்டத்தை விடவா ஆயிரத்தில் ஒருவன் மறு வெளீயீடு தொடங்கிய நாள் முதல் உங்கள் பதிவுகளை பார்த்தால் தெரியும் திரு ஆர் கே எஸ் அவர்களே tt area வில் போகவில்லை மதுரையில் படத்தை பற்றி வந்த டைம் ஆப் இந்தியா கட்டுரை வெளியீட்டது யார்?
யார் புலம்பல் கூட்டம் சவாலுக்கு தயாரா உங்கள் டிஜிட்டல் படங்கள் எத்தனை ஆண்டு இடைவேளை ' எங்கள் மன்னவரின் அணைத்து படங்களும் நீண்ட இடைவெளி இல்லாமல் வரும் நிலவரம் உங்களுக்கு
தெரியாதா ?
இப்பொழுது கூட என்னிடம் ஏரியா வாரியாக உங்கள் படத்தின் தொடங்கிய நாள் முதல் எத்தனை காட்சிகள் இப்பொழுது எத்தனை காட்சிகள் இன்னும் சில திரையரங்குகள் படத்தை எடுத்து விட்ட செய்தி தெரியுமா (சென்னை ரோகினி தியேட்டர் நங்கநல்லூர் வேலன் ) .
ஒரு ஒளிவிளக்கு போதும் உங்கள் அணைத்து படங்களின் வசூலை ஓரங்கட்டிவிட்டது அது கூட தப்பு எங்களின் ஒரு கருப்பு வெள்ளை படம் மறுவெளியீடு வசூல் போதும்
Dear Yukesbabu sir
Dont start a fresh argument, is what am trying to say. Ungal Ayirathil Oruvan padaththai ungalai Vida naan adhigam promote seidhirukkiren indha thiriyil.
Am ready for Vaadham But am not ready for your Vambukizhukkum Vidhandaa Vaadham.
Regards
RKS
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நம்முடைய சாதனைகள் மட்டும் பதிவிடுவது நல்லது . மற்றவர்களுடன் ஒப்பீடு அல்லது பதிலுக்கு பதில் விவாதங்கள் தேவை இல்லை . மக்கள் திலகத்தை பற்றி நாம் எழுத பல விஷயங்கள்
உள்ளபோது விவாதங்களை தவிர்க்கலாமே
இனிய நண்பர் திரு ரவிகிரண்
உங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் .ஏற்கனவே நான் சொல்லியபடி உங்களுடைய உடல் நலனில் அக்கறை காட்டடவும் .அல்லது உங்கள் முழு கவனத்தையும் ஆக்கபூர்வமான செயலில் இறங்கவும்.உங்கள் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
எனது கருத்து
யாரையும் பற்றி பேச பொதுவாக யாருக்கும் பட்டயம் எழுதி தரப்படவில்லை என்பது உண்மை.
இரு திரிகளிலும் சுமுகமான உறவு நிலைதுநிர்க்க கிண்டல், நெய்யாண்டி, நம்
பதிவு எந்த உள்நோக்கமும் இல்லாமல் [ஒப்பிட்டு பேசுவது] இருக்க வேண்டும்.
மனிப்போம் மறப்போம் என்பது நமது தாரக மந்திரம். "மீண்டும் முதலில்
இருந்தா" என்ற நிலைமையை தவிர்ப்போம்.
All the efforts is wasted. In fact I wanted to share some info. [draft] before sending to the concerned authorities, as a true patriotic citizen. But, from now on I shall "restrict" my postings.
நன்றி.
வன்முறைதான் போராட்டமுறை என்றல் தோல்வி தான் அதற்கு பரிசாக கிடைக்கும் என்பது நிச்சயம்.
- புரட்சித்தலைவர்
நீங்கள் உண்மையான மனசாட்சியோடு தான் ao படம் பற்றி எழுதினிர்களா உங்கள் பதிவில் தேவி paradaise படம் வருகிறது என்று சொல்லிவிட்டு டிக்கெட் status சர்ட் போட்டு சொன்னது என்ன உண்மையான அன்பா ? நாங்கள் அப்படி தான் உங்கள் படங்களின் டிக்கெட் status போட்டு காட்டினோமா ?
உங்கள் நடிகரின் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது நீங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா ?
Yukesh Sir
Please..Dont find fault deliberately in each and everything OK. Mattra thirai arangugal veru... aanaal MGR padangalai poruththavarai Devi Paradise enbadhu our SPECIAL VENUE.
Andha padhivil naan ezhudhiyadhu ungalukku peridhalla. Ungaludaya Devi Paradise enbadhai marakkaadheergal endru ezhudhiyirundhen. Adhai vittuvittu kaamaalai vandhavanukku paarpadhellaam manjal engira reedhiyil, thottadharkellaam kutram kaanaadheergal sir.
RKS
Dear Esvee Sir,
Mr. Yukesh knows what he did. The difference between others who wrote about OV, the way they wrote and the way mr.yukesh wrote, everyone is aware and can find the difference. Now, he is trying to turn around pointing my post, claiming innocence.
Nalla Ennangal Nichayam Vetriperum Esvee Sir. Thanks for your concern.
RKS
சிறைச்சாலை என்ன செய்யும் ? ஜெயிலில் மலர்ந்த குயிலிசை கான மலர்ச்சரம்!
குயில் 2 : மக்கள் திலகம் கூண்டுக்கிளியாக.....
குடியிருந்த கோயிலில் மட்டும் பிடிகிட்டாப் புள்ளியாக தப்பித்து ஓடுபவர் ஒரு விபத்தால் சிறைப்படுத்தப் பட்டு சுயநினைவின்றி சிறைப்படுத்தப் படுவார் !Quote:
சிறைச்சாலை என்பது தோற்றுவிக்கப் பட்டதே குற்றவாளிகள் மனம் திருந்தி குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்கே !
சட்டம் ஒரு இருட்டறையாகவும் வழக்குரைஞரின் வாதம் ஒரு சுடர் விளக்காகவும் இருக்கும் வரை நீதிதேவனின் மயக்கம் சந்தர்ப்ப சூழல்களால் குற்றமற்ற அப்பாவிகளையும் சிறைக்கு அனுப்பி விடுகிறதே !
பெரும்பாலான நமது கதாநாயகர்கள் இந்த கோட்டாவில்தான் செய்யாத குற்றத்திற்கு ஜெயிலுக்குப் போய்ப் பாட்டெல்லாம் பாடி ஜாலியாக இருப்பார்கள் !!
மக்கள் திலகமும் புரட்சிக்காரராகவும் அப்பாவியாகவும் நிறைய படங்களில் ஜெயிலுக்குப் போயிருக்கிறார் !! ஆனால் காவலர்கள் இவர் வருகையால் திருந்தி நல்லவர்களாகி விடுவார்கள் !
ஜெயில் வாழ்க்கையில் குயிலாக மாறி அவர் இசைத்த கானங்களின் வரிசை......
தான் யாரென்று தெரிந்து கொள்வதற்காக டாக்டர், நர்ஸ் இன்ஸ்பெக்டர், இன்னொரு எம்ஜியார் எல்லோரையும் நிற்க வைத்து பாட்டாலடிப்பார்!!
https://www.youtube.com/watch?v=ciE9Lrnd-X8
தூங்கிப் பொழுதைக் கழித்துக் கொண்டு சோம்பேறிகளாக இருக்கும் காவலர்களுக்கு உறைக்கும் வண்ணம் வாழ்க்கையின் வெற்றி இலக்குத் தத்துவங்களை
புரட்சிப் பாடகராக வெளிப்படுத்தும்போது கூண்டுக்கிளியாய் பக்கத்து செல்லில் 'சுவற்றுக்கும் கேட்கின்ற காதிருக்கும்' என்னும் கோட்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜெயில் பறவையாக இருக்கும் நாயகிக்கும் ஒரு பிராக்கெட் போடப்படும் !!
https://www.youtube.com/watch?v=rfT6xXit7Sk
செய்யாத தவறுக்காக கதாநாயகன் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை ஜெயிலுக்குப் போய்விடுவார் !
அதே வழியில் விதி கதாநாயகரையும் கரெக்டாக அதே ஜெயிலுக்குக் கொண்டு போய் கைதியாகக் கோர்த்து விடும் !!
மனம் கல்லாகிப் போன மனிதர்களே கடவுளும் கல்லாக சமைந்து நிற்கக் காரணம் என்று ஜெயில் வளாகத்தில் பாடும்போதுதான் தந்தை கண்டுபிடித்து பிளாஷ் பேக்கடித்து ....நாயகர் வெளியே வந்து பழிதீர்த்திட வழி கிடைக்கும்!! நமக்கும் தியேட்டரை விட்டு வெளிய வருபோது ஒரு வாழ்க்கைத் தத்துவப் பாடல் மனதில் ஆணியடிக்கும் புண்ணியம் மக்கள்திலகத்தாலேயே !
https://www.youtube.com/watch?v=DrtNhx9XcKM
மறு, மறு, மறு வெளியீடுகளில் வெற்றியோ - வெற்றி காணும் திரைப்பட உலக சக்கரவர்த்தி - Cinema World Box Office Emperor -always -மக்கள்திலகம் அவர்களின் நூறாவது காவியங்களின் -காவியம் ஒளிவிளக்கு - காணுகின்ற சாதனையே சிகரங்களுக்கெல்லாம் சிகரம் என்றால் மிகையில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை... என்றேண்டும் வாழ்க - புரட்சி நடிகரின் நீடித்த புகழும், மாண்பும்.....
Qube format digital- மறு வெளியீடு படத்தின் ஓட்டம் - வசூல் விவரங்கள் கேள்வி படுகையில் --- அடுத்தது டிஜிட்டல் தயாரிப்பு முனைவோர் ஈடுபடுவார்களா - மற்ற நடிகர் படங்களுக்கு? என்ற சந்தேகத்தை விநியோகஸ்தர்கள் கலந்து பேசுகிறார்கள்---மீரான் சாஹிப் ஏரியாவில் ... நண்பர்கள் அறிந்த உண்மை தகவல்களை தெரிவிக்க பாசமுடன் கேட்டு கொள்கிறேன் ...
மாற்று திரியில் நான் கேட்ட கேள்விக்கு நேரிடையாக பதில் கூறாமல் நான் அவர்கள் நடிகரின் முந்தய டிஜிட்டல் படத்திற்கு சென்று ஒற்றன் வேலை பார்த்து பதிவும் பதிவிட்டதாக எழுதியிருப்பது நல்ல நகைசுவை...அப்படியெல்லாம் அதற்கு அவசியமும் இல்லை...தேவையும் இல்லை...நண்பரே...
http://www.youblisher.com/p/1203518-...-temple-malar/
please click the above link
5ம் ஆண்டு உற்சவ சிறப்பு மலர்
இறைவன் எம் ஜி ஆரின் மகோற்சவ வைபவத்தை நாமெல்லாம் கண்டு களிக்க மாயம் முகப்பில் மக்கள் திலகம் திரியில் பகிர்ந்து எமக்கு தெவிட்டாத விருந்து அளித்த அன்பர்கள் எல்லாருக்கும்
இதய தெய்வம் பக்தகோடிகள் சார்பில்
இந்த சிறு தொண்டனின் அன்பு நன்றிகள், இந்த இதழில் வெளியாகும் படங்கள் எல்லாம் மக்கள் திலகம் புகழ் பாடும் எம் ரத்தத்தின் ரத்தங்களால் பதியப்பட்ட பதிவுகளில் இருந்து நகல் எடுக்கப்பட்டது . அவர்களுக்கு எனது நன்றிகள்.
உங்கள் கருத்துக்களை எனக்கு அறியத் தருமாறு வேண்டும்
உங்கள் அன்பு தொண்டருக்கெல்லாம் தொண்டன் பாஸ்கரன்
(please help me to hide the above link and display heading ) or please re post the above
இனிய நண்பர் திரு பாஸ்கரன் சார்
தங்களின் புதுமையான மக்கள் திலகத்தின் ஆலயம் -தொகுப்பு மின்னணு இதழ் மிகவும் அருமை .புதுமை .
மக்கள் திலகத்தின் புகழை பல் வேறு தலைப்புகளில் தொகுத்து பதிவிடவும் .
TODAY 11.00AM WATCH SUNLIFE TV
http://i57.tinypic.com/2v34pjo.jpg
Thanks for the information sir.
Dear Suharaam Sir
What you said is true. That's why DIVYA FILMS Mr. Chockalingam has stopped his new ventures of other actors for the time being as per the advise of other distributors in Meeran Sahib Street and ONCE AGAIN coming back with EVER DEPENDABLE KARNAN very shortly.
I appreciate his wise decision Suhaaraam Sir !
Regards
RKS
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்
நான் முன்பு பல முறை சொன்னது போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு என்ன நல்லது நடந்தாலும் அது புரட்சித்தலைவரின் கழக ஆட்சியில் தான்.
முதல்வர் சொன்னதை போல ஒரு கலைஞன் உலகிற்கு சொந்தம். எனக்கு ஒரு வருத்தம்: அவரது சிலையை முன்பே வைத்த்ருந்தால் அவரது பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள் அனைவரும் சென்னையில் மரியாதை செலுத்த மிகவும் வசதியாக இருந்திருக்கும்.
அதேபோல, கழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் நடிகர் திலகத்தின் கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிவாஜி, பகத் சிங்க் போன்ற தேசபற்று படங்கள் மற்றும் காந்தி, பாரதியார் படங்களை அரசு விலைக்கு வங்கி பள்ளிகூடங்களில் "இலவசமாக" திரை இடவேண்டும். இதனால் மாணவர்கள் தேசபற்றுடன் வளருவார்கள்.
இன்னமும் ஒரு வேண்டுகோள், நடிகர் திலகத்தின் அபிமானிகளின் ஆலோசனையை கேட்டு கட்டிடப்பணி துவங்க வேண்டும். நமக்கு மீண்டும் ஒரு "குடை" விவகாரம் தேவையில்லை.
If I am not wrong this is the first of its kind [ MANIMANDAPAM] for an Actor in Tamil Nadu. Another feather to NT's cap.
Please watch from 4:34 till 10:05
https://www.youtube.com/watch?v=jXfMRtRXBWs
DEAR FRIENDS,
THANKS TO ALL OF YOU ON BEHALF OF ALL NT ADMIRERS ACROSS THE WORLD !
TWO IMPORTANT MILE STONES DONE DURING AIADMK REGIME
1) NADIGAR THILAGAM's MOTHER's STATUE OPENED BY THE THEN CHIEF MINISTER Thiru. M.G.R
2) NADIGAR THILAGAM's MANIMANDAPAM TO BE CONSTRUCTED & OPENED BY THE CURRENT CHIEF MINISTER, SELVI. J. Jayalalitha !
This is an ample proof that, Nadigar Thilagam is beyond POLITICS, POLITICS, RELIGION etc.,
THANKS FOR THE MAGNANIMOUS GESTURE OF AIADMK GOVT.
RKS
கோவை டிலைட் திரை அரங்கில் வருகின்ற
வெள்ளி முதல்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
நான் ஏன் பிறந்தேன்
http://s11.postimg.org/n3qnvt1vn/FB_...ed_Picture.jpg
நாம் எழுதும் பதிவுகளை வேறு மாதிரியாக புரிந்து கொண்டே தான் பதிவிடுகிறார் திரு rks ... இப்பொழுது ஓடிகொண்டிருக்கும் படத்தையே ஒழுங்காக காணாமல் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்!!!! முரளி அவர்கள் அங்கே புல் - இங்கே புல் என பதிவிட்டதாக நண்பர் கூறியபின் அந்த பதிவை போட்டது சார்...
‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.
படப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’’ என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்?’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அதை நான் அணிந்துகொண்டு நிற்கும் காட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.
ஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.
முருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.
- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து )
அன்பே வா திரைப்படத்தில் தலைவர்.
தலைவரை காணச்சென்ற இயக்குனர் திரு ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள், படத்தின் கதையை கூறியவுடன், தலைவர்...
'இது முற்றிலும் ஒங்க
படமாகத்தான் இருக்கும்.
என் படமாக இருக்காது.
என்னை நன்றாக ஆட்டி
வைப்பீர்கள்.
இருந்தாலும் நடிக்க சம்மதம்'
என்று கூறி வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.
கதையை கேட்டுவிட்டு, 'இந்த கதைக்கு எம்ஜிஆர்தான் பொருத்தமானவர், அவரிடம் பேசுங்கள்' என்றாராம் மறைந்த ஏவிஎம் அவர்கள்.
"நாடோடி,
போக வேண்டும் ஒடோடி"
பாடலின் படபிடிப்பு, தலைவர் பிசியாக இருந்ததால், தாமதமாகியதாம்.
இதையறிந்த ஏவிஎம் அவர்கள் கவலைப்பட, அதையறியந்த தலைவர், 'படபிடிப்பை தயார் செய்யுங்கள், நான் வருகிறேன்' என்று அறிவித்து விட்டு, ஒரே நாளில் பாடலின் படபிடிப்பை முடித்து, அனைவரையும் மீண்டும் வியப்பில் ஆழ்த்தியதாக படித்திருக்கிறேன்.
அப்படி எடுத்ததுதான், அன்பே வா.
ஒரு முறை சத்துணவு திட்டத்தை
எம் ஜி ஆர் நிறைவேற்றியப் போது
எதிர் அணியில் இருந்து
அறிவின் பெட்டகமானஂஅறிஞர் அண்ணா நினைவிடம் கடந்து வருகிறீர்கள் அதனால் பைத்தியஂகாரத்தனமானஂதிட்டங்கள்
போடுவது சரியில்லை என்றனர்
அதற்க்கு எம் ஜி ஆர்.
பைத்தியகாரர்கள் அமர்ந்திடஂகூடாது
என்று தான் எங்களை அமரவைத்துள்ளார்கள்
அதனால் நல்லஂதிட்டம் தான் வரும்
என்றார்
என்னஂஒரு சம்யோஜிதஂஅறிவு
எம் ஜி ஆர் எம் ஜி ஆர் தான்
பேச்சாலும் செய்கையாலும் வாக்காலும் எவராலும் வெல்லஂமுடியாதஂசக்தி எம் ஜி ஆர்
thanks sailesh sir here that photo
http://i1170.photobucket.com/albums/...ps3ojm9lzf.jpg
Dear Suharaam sir
Ozhungaaga purindhadhaal dhaan ozhungaaga naanum padhivu seidhen. Ange Full aanadhaal Ange Full....Inge Full aanadhaaldhaan Inge Full endru padhivu seidhaar Thiru Murali. Full aanadhai Full endru padhivu seiyaamal.....oho....Arangu Niraivu endru avar tamizhil ezhudhaadhadhaal vandha vilaivo ? Ella Fullukkum Arangu Niraivu endrdhaan porul Suharaam sir !!! Andha fullukku oru arththam Indha Fullukkum Adhey Artham !!!!
Naan Padhivittadharkku Padhivin Porule Suhaaraam sir ! Neengal vendumaanaal kuritthu vaithu kollungal. Divya Films Meendum Karnanudan thirumbi varugiraara illayaa paarungal...!
Divya Films - Nadigar Thilagame Saranam..!
உலகப் பொதுச்சொத்தான நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம் என்னும் இதயபூர்வமான முத்தான அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனம் கனிந்த பொன்னான வணக்கங்களை தெரிவித்துக் கொள்ளும் இவ்வேளையில் Moral Support நல்கிய மக்கள் திலக திரி நண்பர்களுக்கும் மனப் பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன் !
தேவையற்ற கணக்குகளால் பிணக்குகள் பெருகாது சுணக்கமற்ற இணக்கமான நட்பு பேணல் திரிகளுக்கிடையே நிலைத்திட வேண்டுதல்கள்!!
திரு.சிவாஜி செந்தில் சார்,
முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த தங்கள் அன்புள்ளத்துக்கு நன்றி. நானும் ஒரு தொழிலாளிதான் சார். அன்பு காரணமாக நீங்கள் புகழ்ந்து பாராட்டினாலும் அதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன்.
தங்களைப் போல விதவிதமான கற்பனைகள் தோன்றவில்லையே என்ற சின்ன பொறாமை கூட உங்கள் மீது எனக்கு உண்டு.
ஆயிரம் பதிவுகளுக்கு பொருத்தமாக ஆயிரம் நிலவே வா பாடலை (இந்த சமயோசிதத்தைத்தான் சொல்கிறேன்) பதிவிட்டமைக்கு நன்றி. சிறைப்பாடல்களுக்கும் நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்