மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா ஒஹ் என்னையும் தாலாட்டம்மா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
மலர் கொடுத்தேன் கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா ஒஹ் என்னையும் தாலாட்டம்மா
Sent from my SM-G935F using Tapatalk
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி
...........................................
திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராக மாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்புக் காதலி என்னை ஆதரி...
https://www.youtube.com/watch?v=o16pOfn6dSM
எம். கிருஷ்ணன் நாயர்/வாலி/எம்.எஸ்.வி/கே.ஜெ. யேசுதாஸ் & வாணி ஜெயராம்/எம்.ஜி. ஆர் & வாணிஸ்ரீ
konjum salangai oLi kettu
nenjil pongudhamma pudhiya paattu
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது...
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது
மங்கல குங்குமம் சிரிக்கின்றது
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் வேலன்! :)
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க் கணைகள்...
kaalangaLil avaL vasantham kalaigaLile avaL oviyam
MaadhangaLil avaL maargazhi
Vanakkam RD!
Wishing you a blessed Gokulashtami...!
மலர்களிலே பல நிறம் கண்டேன்
திருமால் அவன் வடிவம் அதில் கண்டேன்
மலர்களிலே பல மணம் கண்டேன்
அதில் மாதவன் கருணை மனம் கண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
நாலிலே ஒன்று தான் நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி நாயகி பைங்கிளி...
ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
Sent from my SM-G935F using Tapatalk
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது... ஓ...
எவர் இதை மாற்றுவது...
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே
பல விந்தைகள் செய்தவனே!
Sent from my SM-G935F using Tapatalk
This is not PP, but a great version of Swathy Thirunaal's krithy "gOpAlaka pAhimAm anisham..."
https://www.youtube.com/watch?v=ZwFiY0BDPv4
Pp:
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண்ணுருவில் வந்து ஆடுது
பெண்ணுருவில் வந்து ஆடுது...
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
Sent from my SM-G935F using Tapatalk
யாரோ... இவளோ...
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து வந்த நிலவோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க...
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி முகத்தில் இறைத்தும் முழுதும் வேர்க்கின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஈரத் thaamaraip pUvE
un idazhil eththanai saarangaL
buththann naanE piththan aanEn
uRangavillai sila vaarangaL
poove poo chooda vaa endhan
Nenjil paal vaarkka vaa
vaNakkam RC ! :)
Hi Raj-ji!
vaa vaa pakkam vaa
pakkam vara vekkamaa
manmadha
manmadhan leelaiyai vendraar uNdo
enmel unakkeno paaraamukam
nin madhi vadhanum neeL vazhiyum
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
https://www.youtube.com/watch?v=5V3D9bNLTjQ
Vairamuthu/A.R. Rahman/kApi raagam (my favorite karaharapriya's cousin)/
P. Jayachandran & Chithra/Vineeth & Sonali Kulkarni
ennai yaar endru eNNi eNNi nee paarkkiraai
idhu yaar paadum paadal endru nee ketkiraai
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
நான் வந்த வரவு...
https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw
கண்ணதாசன்/விஸ்வநாதன்-ராமமூர்த்தி/டி.எம்.எஸ்/சிவாஜி கணேஷன்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்...
https://www.youtube.com/watch?v=dbj8QjoU_6s
அபினய சுந்தரி ஆடுகிறாள்
என் ஆசை கனலை ஊதுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள்
இன்ப வீணையில் சுதி மூட்டுகிறாள்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேரும் நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திருவோணம்...
kaiyile vaanginen paiyile podalai kaasu pona idam theriyalai
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு
இது போல ஒரு நாளே
வருவேனா இனிமேலே
நொடி கூட எட்டி இருக்காதா
என்ன விட்டு நீயும்
முன்ன செல்ல நினைக்காத...
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற
காத்தோட என் கண்ண கோக்காத நீ
முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ
நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
நீ எங்கே என் அன்பே
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீ தான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீயின்றி நானெங்கே...
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்...
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
Sent from my SM-G935F using Tapatalk
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்...
vanakkam RD, nalamaa? saaptacha?
பாடும் வானம்பாடி ஹா
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ஓ
ஏனோ ஏனோ
aachu.... I had this... guess what is it... :)
https://scontent.fkul13-1.fna.fbcdn....ba&oe=5BF2DA9C