http://i66.tinypic.com/r79kew.jpg
சென்னை சைதாபேட்டையில் வரும் 31/01/2016 ஞாயிறு அன்று மாலை மறைந்த
திரு. எஸ். ராஜ்குமார் அவர்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.
அவரது உற்றார், உறவினர், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் முகவரி விரைவில் திரியில் பதிவிடப்படும்.
ஆர். லோகநாதன்.