தங்களின் கனிவான பாராட்டுக்கு அன்பான நன்றிகள், அடிகளாரே..!
Printable View
தங்களின் கனிவான பாராட்டுக்கு அன்பான நன்றிகள், அடிகளாரே..!
வரும் ஞாயிறு 03.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு சிரிப்பொலி தொலைக் காட்சியில் நடிகர் திலகம் பிரபு மற்றும் பலர் நடித்த நேர்மை ஒளிபரப்பாகிறது.
டியர் சிவாஜிதாசன் சார்,
தங்களின் அன்பிற்கும், பாராட்டுக்கும், இந்த எளியவன் மேல் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் தலையாய நன்றிகள் !
நமது ஹப்பர், நடிகர் திலகத்தின் பக்தர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள், "கர்ணன்" வெற்றி குறித்து வினவிய ஒரு கேள்விப்பதிவுக்கு, பதிலாக 'வெற்றிக்காவியமே கர்ணன்' என்கின்ற தலைப்பில் ஒரு பதிவை அடியேன் அளித்தேன். இது நிகழ்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 20.3.2010 அன்று. நமது நடிகர் திலகம் திரியின் ஆறாவது பாகத்தில் 276வது பதிவாக இது பதிவாகியுள்ளது. அடியேன் அளித்த அந்தப்பதிவு மீண்டும் இங்கே மறுபதிப்பாக (சற்று கூடுதல் தகவல்களுடன்) தங்கள் மற்றும் அனைவரின் பார்ர்வைக்கு:
///////Originally Posted by J.Radhakrishnan
பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?
ராதாகிருஷ்ணன் (NT Devotee)
வெற்றிக்காவியமே கர்ணன்
"கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:
கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?
பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாகத்தான் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
மாபெரும் வெற்றிவீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக்கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றியாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனைத் தோற்கடிக்க, எத்தனை குறியாக இருந்திருக்கிறார்கள்.
முதல் வெளியீட்டில், வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற விண்ணை முட்டும் வெற்றியைக் கர்ணன் பெறவில்லை என்பது உண்மை. ஆயினும், திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
கலைக்குரிசிலின் 94வது காவியமான கர்ணன், 14.1.1964 பொங்கல் திருநாளன்று, சென்னை மற்றும் தென்னகமெங்கும், 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்
2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)
[இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?]
மேலும், கர்ணன் காவியம், திருச்சி, சேலம், கோவை போன்ற பெரிய நகரங்களில், 80 நாட்கள், ஒவ்வொரு நகரத்திலும் ஓடி, அபார வெற்றி பெற்றது.
கும்பகோணத்தில் 68 நாட்கள் ஓடி குதூகலமான வெற்றி !
நாகர்கோவிலில் 65 நாட்கள் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிய கர்ணன், திருநெல்வேலியில் 59 நாட்கள் வெற்றி நடை போட்டது.
திண்டுக்கல்லில் சூப்பர்ஹிட் ரேஞ்சில் 50 நாட்கள்.
ஆக, ஏ சென்டர்களில் எல்லாம் 80 நாட்களும் அதற்கு மேலும்,
பி சென்டர்களில் 50 நாட்களும் அதற்கு மேலும் மற்றும்
சி சென்டர்களில் எல்லாம் 3 வாரங்களிலிருந்து 6 வாரங்கள் வரை
வெற்றிகரமாக ஓடியுள்ள கர்ணன் ஒரு அபார வெற்றிக் காவியம்!!!
அன்புடன்,
பம்மலார்.///////
"கலைப்பொன்னி" ஜூலை 1964 இதழில் வெளிவந்த [வாசகர்] கேள்வி-பதிலின் ஒரிஜினல் வடிவம்:
http://i1110.photobucket.com/albums/...GEDC5834-1.jpg
31.3.2012 அன்று நமது ஹப்பின் இரண்டு திரிகளில் ['நடிகர் திலகம்' திரி, 'கர்ணன்' திரி], அடியேன் பதிவிட்ட "கர்ணன்" 100வது நாள் மதுரை 'தங்கம்' விளம்பரம் [வாராவார வசூல் சாதனைகளுடன்] இங்கே மீண்டும் மறுபதிப்பாக:
"கர்ணன்" 100வது நாள் : தினமணி(மதுரை) : 22.4.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC5575-2.jpg
'இதயக்கனி' மற்றும் 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' பத்திரிகைகளின் ஆசிரியர்-வெளியீட்டாளர் திரு.எஸ்.விஜயன் அவர்கள்,1990களின் இறுதியில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் எழுதிய 'சிகரங்களைக் கடந்த சிவாஜி' நெடுந்தொடரில் "கர்ணன்" முதல் வெளியீட்டு வெற்றி பற்றி பதிவு செய்துள்ளார். அந்த ஆவணத்தகவலும் தங்கள் மற்றும் அனைத்து அன்புள்ளங்களின் பார்வைக்கு:
http://i1110.photobucket.com/albums/...GEDC5836-1.jpg
"கர்ணன்", முதல் வெளியீட்டில், பெரிய வெற்றி என்பது இவற்றிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரியவரும்.
"கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 100 நாட்கள் ஓடிய செய்தித்தாள் விளம்பரத்தை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அது கிடைத்ததும், இங்கே இடுகை செய்வதே முதல் வேலை....!
அன்புடன்,
பம்மலார்.
நமது நடிகர் திலகம், பந்துலு அவர்களின் நலன் கருதி, "பலே பாண்டியா"வில் ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பது முற்றிலும் உணமை, ஆனந்த் சார்..!
இதேபோல் "காவல் தெய்வம்" காவியத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து எஸ்.வி.சுப்பையா அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். மேலும், நடிகர் திலகம் (கௌரவ வேடப் பட்டியலின்படி) கௌரவ வேடத்தில் தோன்றிய 18 திரைக்காவியங்களில், பெரும்பாலானவற்றில், ஊதியம் பெறாமல்தான் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை அந்தந்த தயாரிப்பாளர்களே பெருமை பொங்கக் கூறியுள்ளனர்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
இன்று ஜூன் மாதம் துவங்கி விட்டபோதிலும், இன்னும் சில மே மாத காவியங்களின் ஆவணப்பதிவுகள் இடுகை செய்யவேண்டி இருப்பதால், ஜூன் காவியங்கள், மே காவியப்பதிவுகள் முடிந்த பின்னர் தொடங்கப்படும்.
[mr_karthik, 'Republic Day' "Raja"வையும் ஜூன் ஆவணப்பதிவுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிச்சயம் அளித்து விடுகிறேன்.]
அன்புடன்,
பம்மலார்.
கலைக்குரிசில் & கலைஞர்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்
பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள்
1980-ன் துவக்கத்தில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் - திமுக முற்போக்குக் கூட்டணி, அதே வருடத்தின் மத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் பலம் வாய்ந்த கூட்டணியாகவே தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலின் போது, காங்கிரஸ்-திமுக முற்போக்கு கூட்டணி சார்பில், தனது ஆருயிர் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் திலகம் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அந்தப் பிரசாரம் குறித்த சில முக்கிய ஆவணங்கள் கலைஞர் பிறந்தநாள் சிறப்புப் பதிவான இந்தப் பதிவில் இடுகை செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் பற்றிய தலைப்புச் செய்தி
வரலாற்று ஆவணம் : முரசொலி : 12.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5837-1.jpg
சென்னை கடற்கரை பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் : சிங்கத்தமிழன் ஆற்றிய பேருரை
வரலாற்று ஆவணம் : முரசொலி : 14.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5838-1.jpg
தேசிய திலகம் அளித்துள்ள தேர்தல் பிரசார விளம்பரம்
வரலாற்று ஆவணம் : முரசொலி : 31.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5839-1.jpg
கலைஞர் பிறந்த நாள் சிறப்புப்பதிவுகள் தொடரும்...
3.6.2012 : முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 89வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
சபாஷ் பம்மலார் சார்! இதுக்கு மேலேயும் 'கர்ணன்' தோல்விப்படம் என்று யாராச்சும் சொன்னாங்கன்னா கண்டிப்பா அவிங்கள கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பிச்சிட வேண்டியதுதான்.
கலைஞர் அவர்களின் பிறந்த நாள் (June 3, 1924) சிறப்பு நிழற்படம்
http://www.indolink.com/tamil/cinema...3/siv-karu.jpg
http://i1087.photobucket.com/albums/...1952May1-1.jpg
அன்புள்ள பம்மலார் அவர்களே,
தங்களின் பதிவுகள் அனைத்தும் கற்கண்டாய் இனிக்கின்றன. காலத்தால் அழியாத கல்வெட்டுக்களாக திகழ்கின்றன.
கர்ணன், முதல் வெளியீட்டிலேயே மாபெரும் வெற்றிகளைக்குவித்தார் என்பத்ற்கான ஆதாரங்கள் யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத, மறைக்க முடியாதவையாகும். (இருப்பினும் நடிகர்திலகத்தின் புதல்வரே இவைபற்றி தீர அறிந்துகொள்ளாமல் ஏனோதானோவென்று பிரபல பத்திரிகைகளில் பேட்டியளிப்பதும், அதில் குறிப்பிட்ட வாசகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குமுதம் பத்திரிகை பிரசுரித்திருப்பதும் மனதை வலிக்கச்செய்தது. இனி எத்தனை பேர் 'பிரபுவே சொல்லிவிட்டார்' என்று கூறிக்கொண்டு கிளம்பபப் போகிறார்களோ தெரியவில்லை).
கலைஞரின் பிறந்தநாள் பரிசாக, முரசொலி வரலாற்று ஏடுகளையே நீங்கள் பிரசுத்திருப்ப்தன் மூலம், எந்த ஒரு நிகழ்வையும் நடிகர்திலகத்தை முன்னிறுத்தியே செய்ய வேண்டும் என்ற உங்கள் சீரிய செம்மையான நோக்கம் பளிச்சிடுகிறது.
எஸ்.பி.சௌத்ரியை வரவேற்கத் தயாராக இருந்த எங்களுக்கு, இன்னும் மே மாதக்காவியங்கள் பதிவுசெய்ய இருப்ப்தாகவும், சாதனை 'ராஜா' வும் தொடர இருப்பதாகவும் வந்திருக்கும் உங்கள் அறிவிப்பு, மனதில் தேன் பாய்ச்சுகிறது. சௌத்ரி மெல்ல வரட்டும், மே மாத ஆவணங்கள் தொடரட்டும் என்று விரும்புகிறோம்.
ஒவ்வொரு பதிவிலும் தங்கள் உழைப்பு மலைக்க வைக்கிறது. நன்றி சொல்வதெல்லாம் சம்பிரதாயத்துக்குத்தான். தங்கள் பதிவுகள் நன்றிக்கெல்லாம் அப்பாற்பட்டவை. நமது திரியில் பெய்யும் உங்கள் அடைமழையை எந்த வானிலை ஆய்வு மையத்தாலும் கணித்துச்சொல்ல முடியாது. ரமணன் கூட திணறிப்போவார்.
ABOUT KARNAN SUCCESSS IN 1964 ORIGINAL RELEASEWell written article by pammalar raghavendran and murali sirs. We can not write further on this topic just for the reasons some body said something untrue about the 64 release karnan movie. let us not bother about these comments. being an ardent fan and follower of sivaji movies for the last 50 years I can say this strongly. let us march towards mega event of DTS KARNAN 1OO DAYS CELEBRATIONS.
NADIGAR THILAGAM PUGAZL VALGA VALGA AVARTHAM RASIGARGAL LONG LIVE
திரு. பம்மலார் அவர்களுக்கு,
என் வேண்டுகோளை ஏற்று உடனடியாக பதில் பதிவிட்டமைக்கு (அதுவும் அதிகாலை 3 மணிக்கு) என் உளமார்ந்த நன்றிகள். இந்த ஆவணங்களைப் பார்த்த பிறகும் யாராவது கர்ணனை தோல்விப்படம் என்று சொன்னால் அவர்கள் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள்.
நட்புடன்
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1992
http://i1110.photobucket.com/albums/...GEDC5840-1.jpg
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
தீர்க்கமான பாராட்டுக்கு திவ்யமான நன்றிகள், வாசு சார்..!
1.5.1952 வியாழனன்று, சுவாமிமலையில் மிக எளிய முறையில், திருக்குறள் படித்து நடைபெற்ற நடிகர் திலகத்தின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்த அபூர்வ புகைப்படத்தை இங்கே இடுகை செய்தமைக்கு எனது இதயபூர்வமான பாராட்டுக்கள்..!
Thank You, Ramajayam Sir..!
மிக்க நன்றி, சிவாஜிதாசன் சார்..!
கலைக்குரிசில் & கலைஞர்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்
பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள்
நடிகர் திலகத்தின் தலைமையில் தமிழ்த் திரையுலகம்
மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்திய
தமிழக முதல்வர் கலைஞரின் பவளவிழா ரிப்போர்ட்
[27.9.1998 (ஞாயிறு) : நேரு உள்விளையாட்டு அரங்கம் : சென்னை]
வரலாற்று ஆவணம் : மாலை முரசு : 28.9.1998
http://i1110.photobucket.com/albums/...GEDC5841-1.jpg
இந்த 'மாலை முரசு' நாளிதழின் முதல் பக்கம்
படிப்பதற்கு வசதியாக தனித்தனிக் கூறுகளில் சற்றே க்ளோசப்பில்:
http://i1110.photobucket.com/albums/...GEDC5843-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5842-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5844-1.jpg
[இந்தப் பவளவிழா நடைபெற்றபோது கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.]
கலைஞர் பிறந்த நாள் சிறப்புப்பதிவுகள் தொடரும்...
3.6.2012 : முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 89வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
'தங்கப்பதக்கம்' (1-06-1974)கண்ட நம் தங்கத்தமிழன்.
'பேசும்படம்' அரிய நிழற்படம்
http://i1087.photobucket.com/albums/...IMG_0004-1.jpg
http://i1087.photobucket.com/albums/...355/IMG-10.jpg
http://i1087.photobucket.com/albums/...MG_0001-12.jpg
'தங்கப்பதக்கம்' காவியத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் மறக்க முடியாத வசனங்கள்.
http://i1087.photobucket.com/albums/...IMG_0002-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதக்கம்' கொலம்பியா இசைத்தட்டு அட்டை முகப்பு
http://i1087.photobucket.com/albums/...Mhh9lRiw_3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதக்கம்' பிரம்மாண்ட சிறப்பு நிழற்படங்கள்
http://i1087.photobucket.com/albums/...31355/7-23.jpg
http://i1087.photobucket.com/albums/...7155081988.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-54.jpg
http://i1087.photobucket.com/albums/...5907008668.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/1-100.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-41.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-75.jpg
http://i1087.photobucket.com/albums/...0664428363.jpg
http://i1087.photobucket.com/albums/...4627632981.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதக்கம்' போனஸ் நிழற்படங்கள்
http://i1087.photobucket.com/albums/...31355/12-6.jpg
தலைவர் நிற்கும் ஸ்டைலே தனி
http://i1087.photobucket.com/albums/...31355/6-33.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-37.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/10-9.jpg
'சௌத்ரி' அமர்ந்திருக்கும் ஸ்டைல் அட்டகாசம்
http://i1087.photobucket.com/albums/...31355/13-4.jpg
எஸ்.பி.சௌத்ரியின் கனகம்பீர போஸ்
http://i1087.photobucket.com/albums/...31355/11-7.jpg
காதல் சக்கரவர்த்தி
http://i1087.photobucket.com/albums/...5/aec4181b.jpg
பண்புகள் நிறைந்த பாசக் கணவர்
http://i1087.photobucket.com/albums/...31355/8-20.jpg
மனைவியை இழந்த சோகத்தில் நம் மனிதப் புனிதர்
http://i1087.photobucket.com/albums/...31355/51-1.jpg
கடமை தவறா கண்ணிய புருஷர்
http://i1087.photobucket.com/albums/...31355/9-17.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
சுமைதாங்கி சாய்ந்தால்!?
http://i1087.photobucket.com/albums/...31355/50-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
தத்திச் செல்லும் முத்துக் கண்ணனின் முத்தான சிரிப்பு.
http://i1087.photobucket.com/albums/...31355/53-2.jpg
உண்மை! எங்கள் எஸ்.பி.சௌத்ரியின் சாதனைகள் உலகம் உள்ளவரை தொடரும்....
http://i1087.photobucket.com/albums/...31355/52-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதக்கம்' நிழற்படங்கள் பிரம்மாண்டம் தொடர்கிறது.
http://i1087.photobucket.com/albums/...31355/3-55.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-43.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-42.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-76.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/1-101.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்,
கலைஞரின் பிறந்த நாளையொட்டி அவருடைய பவள விழா சிறப்பு செய்தி ஆவணத்தை தரவேற்றி கொண்டாடி விட்டீர்கள். பாராட்டுக்கள். நம் பங்கிற்கு இதோ காலத்தால் அழியாக, தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த காட்சி, தமிழ்த் திரைப்பட நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த காட்சி
http://youtu.be/SdnOlP94x2g
டியர் வாசுதேவன்,
எங்கள் வீடு கோகுலம், என் மகன் தான் கண்ணனாம், தந்தை வாசுதேவனோ தங்கமான மன்னனாம்...
அந்தத் தங்கமான மன்னனின் திரைக்காவியத்தின் நிழற் படங்களை அருமையாகத் தந்துள்ள தங்களுக்கு தங்கப் பதக்கம் இதோ
http://youtu.be/dGLvY7aVRnQ
என்ன பொருத்தம்! ஜூன் 5-ஆம் தேதி செவ்வாயன்று மதியம் 2.30-க்கு ஜெயா தொலைக்காட்சியில் உலக மகா நடிகரின்
http://i1087.photobucket.com/albums/...31355/7-24.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'தங்கப்பதக்கம்' நிழற்படங்கள் பிரம்மாண்டம் தொடர்கிறது...
http://i1087.photobucket.com/albums/...1355/1-102.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-77.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/7-24.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/8-21.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/9-18.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/10-10.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்,
கர்ணனின் வெற்றி குறித்து இனி யாரும் கேள்வி எழுப்ப இயலாத அளவிற்கு ஆவணங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளீர்கள். நன்றி.
இளையராஜா பிறந்த நாள் - பொம்மை இதழ் கவிதை உண்மையிலேயே சிறப்பு.
கலைஞர் பிறந்த நாள் சிறப்புப் பதிவாக தாங்கள் அளித்திருந்த 1980 முரசொலி மற்றும் கலைஞர் பவள விழா செய்திகள் மிகவும் பொருத்தம் - அருமை. நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
தங்கப்பதக்கம் நிழற்படங்களுக்காக உங்களுக்கு தங்கப்பதக்கமே வழங்கலாம். நன்றி.
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கப்பதக்கம், பராசக்தி காட்சி இணைப்புகள் அருமை
NT's films in TV this coming week (other than Thanga Padhakkam as mentioned by Vasudevan Sir)
J MOVIES – 06.06.2012 – 10.00 AM PADITHAL MATTUM PODHUMA
Jaya TV – 06.06.2012 – 2 PM – CHITHRA POURNAMI
Kalaignar TV – 07.06.2012 – 1.30 pm – PACHAI VILAKKU
KTV – 04.06.2012 – 1.00 PM – PASUMPON
MEGA 24 – 09.06.2012 – 2.30 PM – UTHAMA PUTHIRAN
MEGA 24 – 03.06.2012 – 6.30 PM – VIDUTHALAI
MEGA TV – 04.06.2012 – 1.30 PM – ENGA MAMA
Zee Tamiz – 03.06.2012 – 3.00 pm – SHANTHI
Today there are 4 movies running in various channels (03.06.2012)
NERMAI - SIRIPPOLI - 10 AM ONWARDS
SHANTHI - ZEE THAMIZH - 3.00 PM ONWARDS
PARASAKTHI - KALAIGNAR TV - 4.00 PM ONWARDS
VIDUTHALAI - MEGA 24 - 6.30 PM ONWARDS
SOURCE: WHATSONINDIA website. Pls check the TV channels for the confirmation of the programme
"தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு"...
"காவல் தலைவன்...
ஞானத் தமிழன்
எந்தன் துணைவன்
இன்பக்குமரன்"
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZRG1N6RxPbU
அன்புடன்,
வாசுதேவன்.
The film is about Mr. Chowdary, an honest police officer. The main plot of the story is about misunderstanding, resulting in his own son becoming his sworn enemy. Chowdary is successful in his police service, has a devoted wife and is blessed with a son. The son grows up to be a crook indulging in unlawful activities. He is sent to Junveiline jail. On his return he gets a job in a chit fund company but embezzles the funds from his employer but falls prey to Chowdary who lays a clever trap to nab him with the help of his force. The son goes to jail on his On release from the prison, the son swears revenge on Chowdary. He tries to extract his revenge but remanis unsccuessful .He shoots his own son while he tries to sell secrets of our country. Chowdary is awarded the police medal or Thangappadhakkam.
It is a simple story told in a powerful manner. Sivaji has lived the character so much so that several of his successors( Monndru Mugam -Rajini, Vijaykanth- Rajadurai have drawn inspiration in playing the upright police officer. His body language was awesome in variety – as the loving husband, the affectionate father, the dutiful officer . The supporting cast of K.R. Vijaya, Srikanth and V.K. Ramaswamy also did their parts well. Songs in the film were superhits
TIDBITS
1.Thangapadam was first made as a drama just like Parasakthi, Manohara, Veerapandiya Kattabomman, Gouravam, Gananoli, Par Magale Paar, Veitnam veedu. Its a huge challenge as audience might have watched it already
2.It was screened at the same time all over India
3. It was dubbed and also remade in Telugu by NTR (dual roles)
4.Full page Ads were given in Daily Thanti
5.It is a hatrick movie (Success ) for Sivaji Productions
a. Pudhiya Paravai
b. Vietnam Veedu
c. ThangaPadakam
6.Its only movie where hero's son is the main villan (best movie because Villan will be a politician, smuggler etc)
7.NT appeared lean (police hair cut) modelled on the character of Walter Devaram
8.Best movie in 1974 in terms of content & Collections
9. Had a record run in Colombo with 100 housefull shows
10. Considering the budget in which it was made it must be a Kamadhenu for distributors, exhibitors, canteen owners
11. It was re released in Feb in Chennai in 2012
While the play was filmed, slight changes were made in the screenplay like introducing the second Cho (Vyapuri alias Vaigai Valavan) and bringing in the portions of SP Choudry's younger days.This drama was intially acted my Mr Senthamarai in the name of Irandil Ondru , NT saw this drama , politely asked him to give it for Sivaji Nadaga Mandram, re sketched the drama (fine tuning ) , The paly inaugurated in mumbai and NT had no time for rehearsals so he had his troupe do the rehearsal and got them all to travel by train.He was booked in first class, but got in with the rest of the troupe and had mahendran(the writer-later director) read the play - his part, while the others played their parts.one reading was over, they broke for lunch anb that evening again NT came from his compartment,got mahendran to read the play again.next day when he entered mahendran took out the script to read when he said .."vendam,rehearsal pakkalam" and proceeded to say all his lines....without any error.