Hi Raagadevan! :)
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
Printable View
Hi Raagadevan! :)
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவி தேவி தேனில் குளித்தேன் காதல் பாடம் கண்ணில் படித்தேன்
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது.. தேன் தந்தேன் என்றது
என் அங்கமே உன்னிடம் சங்கமம்
என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
எந்தன் மனம் ஒரு நந்தவனம்
இன்று முதல் அது உந்தன் வசம்
என் கண்ணில் மலரும் காலைப் பொழுதே
ஆனந்த மேடை கொடு
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அவன் காதலித்தான்
அவள் ஆதரித்தாள்
அவன் கண் அசைத்தான்...
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை
சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை
காதல் தொல்லை...
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்கா
ஆடு மாடுகளும் காடு மேடுகளும் வாடுவதுன் மனம் அறியாதோ
மனமே மயங்காதே விழியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே ...
விதி செய்த சதியோ அத்தான், நதி எல்லாம் நீயே அத்தான்
சதிபதியாய் வாழ அத்தான், கெதி இல்லாமல் போனேன் அத்தான்
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
https://www.youtube.com/watch?v=eYSrvwJAJyo
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்
கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
ஹோ விலங்கு மாற்றுர கல்யாணம்
என்ன கல்யானமடி கல்யாணம்
உங்க கல்யானமடி கல்யாணம்...
கல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்
சொந்த பந்தங்களும் சாதி சனங்களும்
கூடி நடத்துற கல்யாணம்
naadu adhai naadu
adhai naadaavittaal yeadhu vIdu
paadum pozhudhellaam adhaiyE paadu
maanam peridhenRu vaazhum paNpaadu
Vaazhvinile vaazhvinile innaaL ini varumaa
Vasanthamudan thendralume vaazhndhidum naaL varumaa
Hi Raj-ji! eppadi irukkInga? romba naaLaacchu pEsi...
vasantha kaala kOlangaL
vaanil vizhundha kOdugaL
kalainthidum kanavugaL
kaNNIr sindhum ninaivugaL
Hi RC & Raj! :)
கனவுகளே ஊர்கோலம் எங்கே
கவிதையைத் தேடும் ராகம் இங்கே
பாடிடும் உள்ளம் ஒன்று
காண வேண்டும் இன்பம் என்று
ஊர்கோலம் pOginRa kiLi kUttam ellaam
Uraarkku sollungaL onRu
oru kOdi inbangaL onRaaga kaaNum
oru jOdi kiLi naangaL enRu
VaNakkam RC,priya ! :)
I am OK RC! How are the kids? Are they in high school?
KaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
ஒரு கோடி இன்பங்கள்
உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகு கோலங்கள்
High school and Upper Elementary, Raj!
kOdi kOdi inbam peRavE
thEdi vandha selvam
konjum salangai
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
Nenjil uramum indri nermai thiramum indri
Vanjanai solvaaradi kiLiye vaai chollil veeraradi
சொல்லாதே யாருக்கும் சொல்லாதே
நீ சொர்க்கத்தை காணாமல் செல்லாதே
solla solla inikkuthadaa murugaa
uLLamellaam un peyarai
ஊர்வலம் போகும் மேகங்கள் போலே
போகுது என் மனம் எங்கோ
நெஞ்சிலே நிம்மதி இன்றுதான் வந்தது
வானமும் பூமியும் சங்கமம் ஆனதோ
pOguthE pOguthE en painkiLi vaanilE
naanum sErndhu pOgavum siRagu illaiyE
வானிலே எந்த நாளும் ஆனந்த சூர்யோதயம்
தேன் நிலா எங்கள் வாழ்வில் தேயாத சந்திரோதயம்