http://i61.tinypic.com/116l5d2.jpg
திருவாளர்கள்: ரகு, பாஸ்கர், சீனு ஆகியோர்.
Printable View
http://i61.tinypic.com/116l5d2.jpg
திருவாளர்கள்: ரகு, பாஸ்கர், சீனு ஆகியோர்.
http://i59.tinypic.com/2reqnls.jpg
பேராசிரியர் திரு. சுப்ரமணியம் , அண்ணாமலை பல்கலை கழகம்
பொதுமக்களுக்கு தானமாக வழங்க உள்ள பானங்கள், பழங்களுடன்
http://i61.tinypic.com/4tmyaf.jpg
சைதை பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன் வருகை.
http://i61.tinypic.com/wu1jkn.jpg
திருவாளர்கள்: கலைவாணன் (தடா, ஆந்திரா ), ஓவியர் கண்ணன், ரவிக்குமார், ராஜ்குமார், அரங்கநாதன், செல்வகுமார், இளங்கோ.
http://i59.tinypic.com/vqnl8w.jpg
திருவாளர்கள்: கிரி, தாமோதரன், நாகராஜன், மனோகரன், ரகு,
ஏழுமலை , பொன்னுசாமி, லோகநாதன், ஆகியோர்.
http://i60.tinypic.com/orm5uq.jpg
திருவாளர்கள்: என்.எஸ். குட்டி, சைதை வட்ட செயலாளர், ராஜ்குமார், பேராசிரியர்
சுப்ரமணியம், கலைவாணன் (தடா ), ஜகன் ஆகியோர்.
http://i59.tinypic.com/11wajxh.jpg
மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி, கவுன்சிலர் திரு.என். பாஸ்கர்,
பின்னால் தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் (திரு. டி.ஜெயக்குமார் மகன் )
http://i62.tinypic.com/148ok0n.jpg
தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் (வணக்கம் தெரிவிப்பவர் ), சைதை எம்.எல்.ஏ. திரு. செந்தமிழன், வட்ட செயலாளர் திரு. ஏ.வி.கே. ராஜ். ஆகியோர்.
http://i57.tinypic.com/21l1o5l.jpg
தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன், சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன்,
வட்ட செயலாளர் திரு. ஏ.வி.கே.ராஜு, திரு. என்.எஸ். குட்டி, வட்ட செயலாளர்,
திரு.ஜி.அன்பு (எம்.எல்.ஏ வின் சகோதரர் )
http://i61.tinypic.com/ea2n83.jpg
14/04/2015- இரவு 7.30 மணி முதல்
தற்போது முரசு தொலைக்காட்சியில், தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " அன்பே வா " ஒளிபரப்பாகி வருகிறது.
திரு.எஸ். ராஜ்குமார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கிறார்.
அருகில் தென் சென்னை எம்.பி. திரு.ஜெயவர்தன் மற்றும் மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி.
http://i60.tinypic.com/2rvyko0.jpg
http://i61.tinypic.com/2lxeoo.jpg
மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என்.ரவி , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு ஆரத்தி எடுக்கும் காட்சி.
http://i59.tinypic.com/2d9o8w.jpg
.தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல் ஏ , மாவட்ட செயலாளர், பகுதி செயலாளர்
வட்ட செயலாளர் ஆகியோர் முன்னிலையில் திரு. எஸ். ராஜ்குமார் ஏற்பாடு
செய்திருந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இலவசமாக பானங்களும்,
பழங்களும் வழங்கப்பட்ட காட்சி.
Evening Professor Sir,
Re. my comments about DMK - It all started because I posted one paper cutting, without any cutting/editing [as it is]. The fact is I did not go through it before posting.
Could you please tell me what is the correct attitude - the concerned person should have informed in the decent manner and requested to remove that post, which did not happen. He started using cheap words so I had to retaliate. I knew that I can give back in many languages, not only in Thamizh.
My simple question, even now is, if the concerned person can write in NT thread about Tamil Nadu CM [ Makkal Mudhalvar], which automatically becomes politics then why I should not write about "others" in MT thread. I did not know that rules differ for different threads? Again the time span, they may say that we stopped after some days. does that mean if they write we can write if they stop we should stop? That is what is called dictatorship. Even during Loksabha elections some Ad./requestes were placed in NT thread, that is what cinema or politics?
Nevertheless, my sincere request is that, if my postings are the issue, let the moderator remove all my posting about DMK. However let him say about his stand re. Makkal Mudhalvar postings as well!
Had there been a proper request to remove that particular paper cutting all these would not have happened. I have my own vocabulary and masters degree in many languages which includes Sanskrit, English, Hindi apart from degree in other fields. Why I need to say this is because no one should ask "படித்தால் மட்டும் போதுமா". Yes, Super Cosmic Power educated us like "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி".
Again, I do not intend to hurt anyone. but persons should avoid cheap language and should also know that others are also capable to giving back in multiples.
சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த இறைவன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள் குழுத் தலைவர் சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் விழா நிகழ்ச்சிகள் பற்றிய படங்களை பதிவிட்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘தலைவரின் பெருமை சொல்லவும் பெரிதே’
பொதிகை தொலைக்காட்சியில் எங்க வீட்டுப் பிள்ளை பொன்விழா நிகழ்ச்சியை இன்று கொஞ்ச நேரம்தான் பார்க்க முடிந்தது. முழுமையாக பார்க்க முடியவில்லை.
விழாவில் கலந்து கொண்ட திருமதி. ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது, ‘‘எவ்வளவோ பேர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் மனதில் இன்றும் இருப்பவர்கள் மக்கள் திலகமும் எனது சிறிய மாமனார் கவியரசர் கண்ணதாசனும்தான்’’ என்று கூறினார்.
திருமதி குட்டி பத்மினி கூறிய கதை மனதை கவர்ந்தது.
ஒரு ஊரில் ஒரு மகான். அவர் ஒருவரை அழைத்து அங்குள்ள பன்றியின் காதில் எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அவரும் அதேபோல் கூறியவுடன் பன்றி இறந்து விட்டது. சில நாட்கள் கழித்து ஒரு பசுமாட்டின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். அதுவும் இறந்து விட்டது.
சில ஆண்டுகள் கழித்து ஒரு மகாராஜாவுக்கு பிறந்த இளவரசியான சிறுமியின் காதில் அதேபோல எம்ஜிஆர் என்று கூறச் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கிடைத்த அனுபவங்களால் அந்த நபர் கூற மறுத்திருக்கிறார். ஆனால், மகான் வற்புறுத்தவே சிறுமியின் காதில் கூறிவிட்டு பீதியுடன் திரும்பியிருக்கிறார் அந்த நபர்.
பூர்வ ஜென்ம நினைவு வந்தவளாய், அவரது கையைப் பிடித்து இழுத்த சிறுமி, ‘‘முற்பிறவிகளில் பன்றியாக இருந்த நான், நீங்கள் கூறிய எம்ஜிஆர் பெயரால் பசுவாக பிறப்பெடுத்து, பின்னர் இப்போது இளவரசியாக பிறந்திருக்கிறேன்’’ என்று கூறினாளாம்.
அப்படிப்பட்ட பெருமையை பெற்றவரை அவரது பெயரை மறவாமல் நினைத்துக் கொண்டே இருக்கும் நாம் பாக்கியம் செய்தவர்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i58.tinypic.com/1yrebk.jpg
தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்த திரு. எஸ். ராஜ்குமாருக்கு, மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் தென் சென்னை எம்.பி., சைதை எம்.எல்.ஏ, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள்.
http://i62.tinypic.com/ipcxlg.jpg
மாவட்ட செயலாளர் விருகை திரு. வி.என். ரவி அவர்களுக்கு திரு. ராஜ்குமார் பொன்னாடை அணிவித்த காட்சி.
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.
https://lh3.googleusercontent.com/-7...672-no/lig.jpg
http://i62.tinypic.com/qstr2c.jpg
சைதை எம்.எல்.ஏ. திரு. செந்தமிழன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்
திரு. ராஜ்குமார்
http://i62.tinypic.com/xn4y78.jpg
தென் சென்னை எம்.பி. திரு. ஜெயவர்தன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.
http://i57.tinypic.com/dcc8dh.jpg
சைதை பகுதி செயலாளர் திரு.என்.எஸ். மோகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார் திரு. ராஜ்குமார்.
http://i60.tinypic.com/2ljnz91.jpg
திருவாளர்கள் :கேசவன், கண்ணன், இளங்கோ, ரவிக்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு பானங்கள் வழங்கும் காட்சி.
http://i60.tinypic.com/2qty2a0.jpg
சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன், பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன்,
திரு. ஏ. பாஸ்கர், ஹேமாவதி,(திரு. ராஜ்குமாரின் மகள் ), திரு. ராஜ்குமார், மற்றும்
கழக பிரதிநிதிகள், எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
http://i60.tinypic.com/2hgvfh2.jpg
சைதை எம்.எல்.ஏ. திரு.செந்தமிழன், பகுதி செயலாளர் திரு. என்.எஸ். மோகன்,
திரு. ஏ. பாஸ்கர், ஹேமாவதி,(திரு. ராஜ்குமாரின் மகள் ), திரு. ராஜ்குமார், திரு. ரகு மற்றும் கழக பிரதிநிதிகள், எம்.ஜி.ஆர். பக்தர்கள்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்,
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை, இறைவன் ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்
ஆகிய அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் நடுவில் திரு. ராஜ்குமார்.
http://i61.tinypic.com/vymlu1.jpg
http://i61.tinypic.com/102m0zq.jpg
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்த பக்தர்கள் இடையே புரட்சி தலைவரை வாழ்த்தி கோஷம் இடுகிறார் திரு. ராஜ்குமார்.
http://i57.tinypic.com/10nup9v.jpg
திரு.ராஜ்குமார் அவர்களின் சகோதரிகள், மனைவி, மகள், மற்றும் உறவினர்கள்
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையைச் சார்ந்த பக்தர்கள் திரு. ராஜ்குமாருக்கு பொன்னாடை அணிவிக்கும் காட்சி.
http://i59.tinypic.com/9id36d.jpg