Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில்வேல் சார்,

    'ஓடம்' நதியினிலே செல்லும்போது 'தண்ணீர் சுட்டு சரஞ்சரமா' பாய்ந்து 'குளிக்கப் போன குமரிப் பெண்'ணை 'குய்யோ முய்யோ' என அலற வைத்து 'மலர் எது? என்று நீந்தும் அழகியை கருப்பு ஜில் கண்ணாடியில் பார்த்து ரசித்து, இருக்கும் இடத்தை விட்டு' இல்லாத இடத்துக்கு வந்து, 'ஞானத்தங்கம்' பாடி, அடியார்க்கு ஆற்றிலே துணி துவைத்துக் கொடுக்கும் திருக்குறிப்புத் தொண்டனை மழையிலே சோதித்து, 'மந்தார' மலரை நனைய வைத்து, ரசித்து ரசிக்க வைத்த உங்கள் 'காதல் மன்ன'ரின் நீரலை லீலைகள் எழுத நீண்ட நேரம் பிடிக்கும் போல் இருக்கிறதே! அப்புறம் ஆதிராம் சார் வந்தால் மதுர கானமா இல்லை மன்னர் கானமா என்று சந்தேகம் கேட்பாரே! நான் ஓடி விடுகிறேன்.
    Last edited by vasudevan31355; 23rd June 2016 at 12:31 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes rajeshkrv, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •