ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கமல், தான் சிவாஜி பாதி, நாகேஷ் பாதி கலந்து செய்த கலவை என்றும் ,மரபணு ஆராய்ச்சி செய்தால் ,சிவாஜியின் மரபணு தன்னில் இருப்பதை காண முடியும் என்று கூறியுள்ளார்.
சத்யஜித்ரே ,சிவாஜி வரிசையில் தனக்கும் கிடைத்த கௌரவத்தை பெருமையோடு ஏற்பதாக கூறியுள்ளார்.
Bookmarks