காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பறவையாய் திரிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச கலைந்து போனானே
கனவுகள் உரச பறித்து போனாயே
இவளது மனச இருள் போலே இருந்தேனே
விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே...
Bookmarks