எல்லோருக்கும் வணக்கம்!
சந்தேகப் புயல் அடிச்சால்
அதில் சந்தோஷப் பூ உதிரும்
ஆவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
அழிவது தான் பெண்ணாலே
என்று சொன்னாங்கே
வாழ்கை என்னும் கண்ணாடியை
இறைவன் கொடுக்கிறான்
மதி கெட்ட மனிதன் ஏனோ
போட்டு உடைக்கிறான்
வாழ்கை கண்ணாடி
அதை உடைப்பதென் நாடி...
Bookmarks