தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன?
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடை
தொட்டுத் தொட்டு பேசும் சிட்டு
துள்ளித் துள்ளி ஓடுவதென்ன?
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடை
Bookmarks