The last two:

"ஆலகாலத்திற்கே
பாற்கடல் கடைந்தோம்
அமுதம் வந்தது
அவசரமாய்க் குடித்து
விக்கிச் செத்தோம்"
-அப்துல் இரகுமான்.

"கண் தெரியாத சிறுமி
படியிறங்கிக்கொண்டிருக்கிறாள்
அவளது நடையில்
பதிமூன்றாம் படிக்கப்புறம்
பதினைந்தாம் படி வராத வரை
அவள் பத்திரமாகவே படியிறங்குகிறாள்"
-மனுஷ்யபுத்ரன்.