திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என்னை சாகடித்தாய் ஐயோ
Bookmarks