-
7th July 2015, 10:26 PM
#171
Junior Member
Diamond Hubber
இந்த உலகின் ஒரே அழகன் எங்கள் படகோட்டி மாணிக்கம்
-
7th July 2015 10:26 PM
# ADS
Circuit advertisement
-
7th July 2015, 10:55 PM
#172
Junior Member
Diamond Hubber
-
7th July 2015, 10:55 PM
#173
Junior Member
Diamond Hubber
எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?......
கேள்வி : நாம் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசலாம். திமுகவைப் பலவீனப்படுத்த எம்ஜிஆரை இந்திரா காந்தி பயன்படுத்திக்கொண்டாரா?
பதில் : இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அதனால், திமுகவை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன ஆயுதங்கள் வலிய வந்து அவர் கைகளில் விழுந்தனவோ அவை எல்லாவற்றையுமே அவர் பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை. அத்தகைய கருவிகளில் ஒன்றாக எம்ஜிஆரும் டெல்லிக்கு வாய்த்தார். எம்ஜிஆர் தானாகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்றுவரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லையே?
karunathi tweeter page
கருணா நிதி ட்வீட்டர் பக்கத்தில் தலைவர் பற்றி சொல்வது உண்மையா ? நமது திரியின் அன்பர்கள் விளக்கம் சொல்ல வேண்டும்
-
7th July 2015, 11:05 PM
#174
Junior Member
Diamond Hubber
மெட்ரோ ரயில் தொடங்கியதற்க்கு சென்னையில் கருணாந்தி அக் கட்சியீனர் பாராட்டு விழா இதை பார்க்கும் பொழுது தலைவரின் நேற்று இன்று நாளை படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது
-
7th July 2015, 11:05 PM
#175
Junior Member
Diamond Hubber
-
7th July 2015, 11:08 PM
#176
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
மெட்ரோ ரயில் தொடங்கியதற்க்கு சென்னையில் கருணாந்தி அக் கட்சியீனர் பாராட்டு விழா இதை பார்க்கும் பொழுது தலைவரின் நேற்று இன்று நாளை படத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது
அவர் விட்டா நான் மஞ்சபைஉடன் சென்னைக்கு திருட்டு ரயில் ஏறும் தருணத்தில் திட்டமிட்டது இது என்று சொல்லுவார்.
ஹெல்மெட் அவர் ஆரம்பித்தது [1989] என்பதை மறந்துவிட்டார், நேசம்மா
-
7th July 2015, 11:09 PM
#177
Junior Member
Diamond Hubber
இந்தியாவில் 1896-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் (அப்போது பம்பாய்) இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது.
அன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்றில் இது பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897-ம் ஆண்டளவில் பம்பாயில் கிளிப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு திரைப்பட கலையகத்தில் தினமும் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.
இந்த சினிமா இல்லை என்றால் நமக்கு மக்கள் தெய்வத்தின் சிறப்பான் நடிபாற்றல் மற்றும் சமுதாய கருத்துக்கள் கிடைக்காமல் போயி இருக்கும்
-
7th July 2015, 11:10 PM
#178
Junior Member
Diamond Hubber
ur comment 1000% correct sir

Originally Posted by
saileshbasu
அவர் விட்டா நான் மஞ்சபைஉடன் சென்னைக்கு திருட்டு ரயில் ஏறும் தருணத்தில் திட்டமிட்டது இது என்று சொல்லுவார்.
-
7th July 2015, 11:19 PM
#179
Junior Member
Diamond Hubber
-
7th July 2015, 11:24 PM
#180
Junior Member
Platinum Hubber
Bookmarks