Page 196 of 305 FirstFirst ... 96146186194195196197198206246296 ... LastLast
Results 1,951 to 1,960 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1951
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தேவரின் செல்ல மகன்.



    வெள்ளிவிழா நாயகரிடமிருந்து 'வெற்றிவிழா' கேடயம் பெறும் கமல்

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1952
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நாயகனுக்கு மணமுடித்து மகிழும் தெய்வத் தம்பதியர்.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1953
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்... இணையத்தில் மிகவும் அபூர்வமாக...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1954
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    Dear gopal sir,
    wish you many more happy returns of the day.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  6. #1955
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்துடன் கமல் இணைந்த படங்களின் காட்சிகள்.

    பார்த்தல் பசி தீரும்





    சத்யம்



    நாம் பிறந்த மண்



    தேவர் மகன்.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 7th November 2012 at 02:06 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1956
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr Parthasarathy Sir,

    What an wonderful writeup about our NT's acting talent which you highlighted by
    your point by point observation. Our NT is a born actor with a blessings of the
    almighty.
    Dear Mr. Vasudevan,

    Thank you very much for your kind words of appreciation.

    While all other Actors are born and acted/acting, NT is the only human being, who was born to act.

    Regards,

    R. Parthasarathy

  8. #1957
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    டியர் பார்த்த சாரதி சார்,

    நன்றி! நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றிய தங்களுடைய நுணுக்கமான 'அன்னை இல்ல' அலசல் அருமையோ அருமை. கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு கவனித்திருக்கிறீர்கள் போலும். என்ன ஒரு ஊர்ந்து நோக்கும் திறமை! நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அசாத்தியத் திறமை பெற்றுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் திலகத்தின் நுணுக்கமான அங்க அசைவுகளை கவனிப்பது மட்டுமல்லாமல் அவரது சிகையலங்காரம், கிருதா சைஸ் போன்றவைகளைக் கூட விடாமல் நோட் செய்து வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாது அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்து அசத்தியுள்ளீர்கள். வித்தியாசமான ஆய்வு. என்னுடைய மனம் நிறைந்த மகிழ்ச்சியான பாராட்டுக்கள் நன்றிகள். எந்த நேரத்திலும், எந்த வகையிலும் தன் தொழிலைத் திறம்பட அப்பழுக்கில்லாது செய்யக் கூடிய தெய்வப் பிறவியல்லவோ அவர்!
    அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,

    தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.

    நடிகர் திலகத்தின் evergreen வெற்றிக் காவியமான "வசந்த மாளிகை" படத்திற்குத் தனித் திரி துவங்கி, வெற்றி நடை போட்டு வருகிறீர்கள்.

    கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன், "பொம்மை" இதழில், மாதா மாதம் ரசிகர்களின் கேள்விகளுக்கு, நடிகர் திலகத்தின் பதில்கள் இடம் பெற்ற போது, தங்களுடைய படங்களில், உங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற முதல் படம் என்ன என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, பளிச்சென்று "வசந்த மாளிகை" என்று பதில் அளித்தார்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  9. #1958
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'காத்தவராயன்' என்ற காந்தப் புயல்.

    முதன் முறையாக இணையத்தில் 'காத்தவராயன்' ஸ்டில்களுடன்

    1.யானையின் மேல் அமர்ந்து "ஜாதியில்லை... மத பேதமில்லையே" என்று கம்பீர சிங்கமாய் கட்டிளங் காளையாக அறிமுகமாகி காட்டுலா வருவது.



    2. மதயானை போன்ற மல்யுத்த வீரருடன் அனுபவம் தோய்ந்த மல்யுத்த வீரனாக சரிக்கு சரியாக டூப்பே இல்லாமல் கட்டுமஸ்தான உடலுடன் மோதுவது.



    3. தன்னைப் பெற்றவள் யார் என்ற உண்மையை கொல்லிமலை சகோதரிகளிடம் அறிந்து ஓட்டமும் நடையுமாக நதியை தாண்டி 'அம்மா' என்று அன்போடு அழைத்துக் கொண்டே தாயின் பாதங்களைப் பணிவது.



    4. உலக அனுபவம் பெற தாயிடம் அனுமதி பெற்று கோயில்களையும், புண்ணியத் தலங்களையும் கண்டு ரசித்து மகிழ்வது



    5. மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மலையாள மந்திரவாதியிடம் போட்டியிட்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று நையாண்டியுடன் கரகம் எடுத்து தலை வெட்டி நளின அழகுடன் ஆடுவது.



    6. மானுக்கு காட்டில் விரித்த வலையில் மங்கைமான் மாட்டியதும் ஏதும் சொல்லத் தோன்றாமல் வெட்கம் தாக்க வெகுளியாய் காதல் பார்வை வீசி தான் விரித்த வலையில் வந்து விழுந்த மாலா (ஆரிய) வலையில் மாட்டிக்கொண்டு இன்ப வேதனையுறுவது.



    7. தாய் காதலை மறந்தே தீர வேண்டும் எனக் கட்டளையிட்டவுடன் காதலை மறக்கவும் முடியாமல், துறக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் இன்னலடைவது.



    8. தாடி தரித்த தாத்தா வேடம் பூண்டு துந்தனாவை சுண்டியபடியே ஆரியமாலா...ஆரியமாலா என ஜெபம் செய்து விடாக் கண்டனாகத் துரத்துவது.
    அரண்மனையில் காவலர்களிடம் பிடிபட்டு சாக்கு மூட்டையில் அடைபட்டு கண்டவரும் நடுங்கும் குடுகுடுப்பைக்காரனாக கொட்டமடிப்பது.



    9. சிறையில் இருந்தபடியே அரண்மனையின் யானையை உசுப்பிவிட "பாஹிமா...உத்திஷ்டா"...என குரலை உயர்த்தி அந்த யானையைக் கொண்டே தப்பிப்பது.



    10. காதலி தன்னை நினைத்து காதல் நோயால் வாடிக்கொண்டிருக்கையில் தாய் தனக்களித்த உருமாறும் வரத்தின் மூலம் பச்சைக்கிளியாய் அவள் கையில் தவழ்ந்து சட்டென அழகு மன்மதனாய் மாறி 'எனதாசை வனமோகினி' என ஏற்புடன் பாடல் தொடங்குவது.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 7th November 2012 at 05:42 PM.

  10. #1959
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    11. ஆரியமாலாவை காதலித்தால் ஏற்படக்கூடிய விபரீதமான விளைவுகளை தாய் எடுத்தியம்ப காதலை மறக்க என்னாலாகாது என்று "என் காதலுக்கு வேலி போடாதீர்கள்... அன்பிற்கு அணை போடாதீர்கள்" என கண்ணீர் வடித்து கதறுவது.



    12. ஆரியமாலாவை சிறையெடுக்க வளையல்காரனாய் வேடம்பூண்டு தோழிப் பெண்களிடம்"மானாமதுரையிலே குட்டி மரிக்கொழுந்து வித்தவளே" என குத்தாட்டம் போட்டு கும்மாங்குத்து ஆடுவது.



    13. மன்னனிடம் மாட்டி சங்கிலியால் கட்டப்பட்டு சங்கடங்கள் அனுபவிக்கும் நேரத்தில் மன்னனின் கத்தி மகள் மேல் அறியாமல் பட்டு விட அருமைக்காதலி ஆரியமாலை (அப்படித்தான் அழகாக உச்சரிப்பார்) மடிந்துவிட்டாள் என்றெண்ணி பொங்கு கடலாய் பொங்கி எழுந்து வெறிகொண்ட வேங்கையாய் சங்கிலி அறுத்து சண்டமாருதமாய் நாட்டையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்குவது.



    14. பின் மறுபடி தாய் சொல்லுக்கடங்கி மன்னனால் கழுமரம் ஏற்றப்பட்டு தன்னைக் காப்பாற்றக் கெஞ்சும் தாயின் சொல்லை மதிக்காத மன்னனை பழிதீர்க்க தாயின் ஆணைக்கேற்ப ஆக்ரோஷத்துடன் தன்னை சங்கிலியால் பிணைத்திருக்கும் அந்த பிரம்மாணடமான சாமி சிலையை தன பலத்தால் விழவைத்து நொறுக்கி அந்த இடத்தையே போர்க்களம் போல ஆக்கி ஆத்திரத்தை தணித்துக் கொள்வது.




    என்று காத்தவராயன் காவியத்தை காத்து ரட்சிக்கிறார் கலைக் கடவுள். வாளிப்பான உடல்வாகினாலும், மதிவதன முகத்தினாலும், சிங்க முழக்கத்தாலும், தங்கத் தமிழ் உச்சரிப்பினாலும் காலம் உள்ளவரை காத்தவராயன் நம்மைக் கட்டி ஆள்வார்.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 7th November 2012 at 06:17 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1960
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Kathavarayanai darisikka seydha thiriyin nayagarukku nandri

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •