வாசு சார் ஒரு ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு இன்னும் அனைவரிடமிருந்தும் பதில் வரவில்லை. அதற்குள் மீண்டும் மற்றவர்களைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூறிக் கருத்துக்களைத் திணிப்பது எந்த விதத்தில் ஜனநாயகம். வாசு சார் அனைவரின் கருத்துக்களையும் அறிந்து ஒரு தீர்வு செய்யும் வரையில் பொறுக்க வேண்டியது தானே நியாயம். அதற்குள் என்னைப் பற்றி தேவையற்ற பதிவு ப்ரொவொகேஷன் என்று எழுதினால் நான் அமைதியாக இருக்க வேண்டுமா..
வாசு சார் நீங்களே சொல்லுங்கள்...
Bookmarks