-
17th November 2013, 04:13 PM
#11
Junior Member
Devoted Hubber
Originally Posted by
esvee
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் சிறப்பாக பணியாற்றியவர்களில் முக்கியமானவர் திரு .நாஞ்சில் கி . மனோகரன் .1962-1977 வரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினாராக பணியாற்றியவர் . அண்ணா திமுகவில் முக்கிய தலைவராக விளங்கிய நேரத்தில் 1975ல்
''உழைக்கும் கரங்கள் '' படத்திற்கு கதை வசனம் எழுதினர் . அரசியல் நெடியுடன் மிகவும்
அழகாக வசனங்கள் எழதி இருந்தார் . அன்றைய அரசியல் நிலவரங்கள் - பொடி வைத்து எழுதபட்டது . குறிப்பாக நடிகர் தங்கவேலு -கண்ணன் இருவரும் வில்லன்களாக நடித்த காட்சிகளில் அனல் பறக்கும் வசனங்கள் இடம் பெற்று ரசிகர்களின் கைதட்டல்களும் ஆராவாரமாக இருந்தது .
1977 சட்ட சபை தேர்தலில் நெல்லை - பாளையங்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்று
அண்ணா திமுக ஆட்சியில் நிதி மந்திரியாக சிறப்ப்பாக பனி புரிந்தார் .
மக்கள் திலகம் பாளையங்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது,
பாளையங்கோட்டையும், அருப்புகோட்டையும் (மக்கள் திலகம் அருப்புக்கோட்டையில் போட்டியிட்டார்) சேர்ந்து
செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்கப் போகிறது என்று குறிப்பிட்டாராம்.
-
17th November 2013 04:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks