Quote Originally Posted by Ravi Chandrasekar View Post
பல ஆயிரம் கோடி துட்டு போட்டு கூடங்குளம் கொண்டுவந்த... அது CONGRESS கொண்டுவந்தது..அதுல நட்டு சரியில்ல போல்ட்டு சரியில்ல...அதுல ஆபத்து இருக்கு...ஈபத்து இருக்குன்னு புரளி கிளபரவங்கள நாலு சாத்து சாத்தி முழு வீச்சுல உற்பத்தி பண்ண துப்பு இல்ல....!
!
ஏன், அவங்களை சாத்தினாதான் உற்பத்தி பண்ண முடியுமா? ஏன் இப்படி ஒரு அற்ப ஆசை? எதிர்க்கறவங்களை மதிச்சுதான் இன்னும் உற்பத்தி பண்ணாம, உதயகுமார்கிட்ட அப்ரூவலுக்குக் காத்திருக்கிற மாதிரில்ல இருக்கு பேச்சு! ஆடத் தெரியாத மூனா, தெரு கோணைன்னானாம்!