சின்னக் கண்ணன் சார்,
தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
சின்னக் கண்ணன் சார்,
தங்களின் (என்னுள் கலந்த கானங்கள் - 2) கவிதைகளில் தமிழ் கொஞ்சுகிறது.
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
அச்சோ! மீன்,வில்,புலி போன்று வீணை அவள் சின்னமாம். கொன்னுபுட்டார் போங்கள்.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks