-
26th July 2014, 08:37 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தன் குரலாலே நம் உயிருக்குள்ளாகவே ஊடுருவும் குரலுக்கு சொந்தக் காரர் எஸ்.பி.பாலா. அதற்கு ஒரு சான்று பந்துலம்மா படத்தில் இடம் பெற்ற சிரி மல்லி நீவே என்ற இப்பாடல். முதல் முறை கேட்பவர்கள், உடனே மீண்டும் அடுத்த முறை கேட்க விரும்புவார்கள் என்பது திண்ணம். ராஜன் நாகேந்திராவின் இனிமையான மெட்டும் உறுத்தாத பின்னணி இசையும் இப்பாடலுக்கு ஜீவனைத் தருகின்றன.
ராஜன் நாகேந்திராவின் அற்புத இசை. இதே படத்தில் மேடைக்கச்சேரிகளில் பாட மிகவு கஷ்டமான ஒரு பாடல்
பாலுவுடன் இசையரசி .. திரையில் ரங்கநாத் மற்றும் தீபா
-
26th July 2014 08:37 AM
# ADS
Circuit advertisement
Bookmarks