-
7th August 2014, 11:15 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
திரு. ரவி கிரண் சூர்யா!
தாங்கள் செய்வது சரியாக இருக்கிறதா என்று முதலில் யோசியுங்கள். இந்த நீண்ட விவாதத்தின் மூலமே நீங்கள் தேவையில்லாமல் பதிவு செய்து பின்னர் நீக்கப்பட்ட இரண்டு பதிவுகள். ஆகவே பிரச்சினையை கிளப்பியது யார். இதில் யாருக்கு வேலையில்லை என்பது அனைத்து நடுநிலையாளர்களுக்கு புரியும். மேலும் இத்திரியை எந்த வித பிரச்சினையின்றி எடுத்து செல்ல பாடுபடும் திரு. வினோத் அவர்களையும், பிரச்சினையை எழுப்புபவர்களையும் தாங்கள் சொன்ன அதே நடுநிலையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தாங்கள் இந்த திரியில் மிகவும் தொந்தரவு செய்கிறீர்கள் என்பதே உண்மை.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
கலியபெருமாள் சார்
இப்போது என்னை பற்றிய பதிவிற்கு ..எனக்கு பதியப்பட்ட பதிப்பிற்கு நான் பதில் உரைத்ததையும் எடுத்தாகிவிட்டது !
நீங்கள் நான் என்னமோ தொந்தரவு செய்கிறேன் என்று கூறியதால்.
நட்பு முக்கியம் என்று நீங்கள் கருதினால் என்று நீங்கள் கேட்டுகொண்டதாலும் ...நட்பு நிச்சயம் முக்கியம் என்று நான் நினைப்பதாலும் மட்டுமே நான் நீக்கினேன்...அதற்காக நான் அந்த விவாதம் தொடங்கினேன் என்று அர்த்தம் அல்ல சார் !
உங்கள் எஸ்வி சார் பதிவு செய்தது சரி என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு...
ஆனால் அதற்க்கு நான் பதில் எழுதினால் அதுமட்டும் தவறு ...என்ற பாணியில் உள்ள உங்களுடைய பதிவு.....நீங்கள் கூறுவது.... ஞாயமா .?
ஞாயம் என்றால் விட்டுவிடுங்கள் !
நான் வலியவந்து எந்த தொந்தரவும் இந்த நிமிடம் வரை செய்ததில்லை சார் !
தூண்டும் வகையில் பதிவுகள் இருந்தால் நீங்கள் அதை பொருட்படுத்தாமல் பதில் உரைக்காமல் போவீர்களா சார் ? ஏன் அதை புரிந்துகொள்ள மறுக்குறீர்கள்..?
உங்கள் சார்பில் ஒரு பதிவு...ஒரே ஒரு பொதுவான பதிவு..."யாரையும் எந்த போட்டியாக கருதப்படும் நடிகரையும் நேரிடையாகவோ..மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்...மக்கள் திலகம் புகழ் மட்டும் இந்த திரி மூலமாக பரவட்டும் என்று இன்று வரை பதிவு செய்திருக்கிறீர்களா ?
மனதை தொட்டு சொல்லுங்கள் சார் !
நன்றாக போய்கொண்டிருக்கும் திரியில் நான் எதற்கு சார் குழப்பம் விளைவிக்க போகிறேன்...ஏன் எல்லோரும் அப்படி நினைகிறீர்கள் ?
பதிவு செய்தாலும் குற்றம்..! எடக்கு முடக்காக சில சமயங்களில் தெரிந்தோ தெரியாமலோ இங்கு பதிவிடும் பதிவிற்கு நான் பதில் அளித்து clarify செய்தால் அதற்க்கும் குற்றம் என்றால்... என்னதான் சார் செய்வது !
One request
தூண்டறா மாதிரி யாரும் எதுவும் எழுதாதீங்க சார்...நான் இந்த பக்கமே வரமாட்டேன் !
Rks
Last edited by RavikiranSurya; 7th August 2014 at 11:25 AM.
-
7th August 2014 11:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks