-
7th December 2014, 07:12 PM
#11
Junior Member
Devoted Hubber
தன்னை அரவணைத்த தமிழ் மண்ணை தாயாய் நினைத்த தன்மையாளர். திரையிலேகூட தீயவனாக நடிக்க விரும்பாத தென்னவர் திலகம். வாடியோரை கண்ட பொழுதெல்லாம் அவர்கள் வாட்டம் போக்க கரம் நீட்டிய வள்ளலார். மறைந்த பின்னாலும் மக்களின் மனங்களை ஈர்த்து கொண்டிருக்கும் மனித காந்தம். தன்னருள் கருணையால் தயைபுரிந்த பொன்மனசெம்மல். தாய் குலத்தின் ஆதரவால் தரணியை ஆண்ட சரித்திர தலைவன். கோடிக்கணக்கான மக்களால் போற்றபட்டு, மங்காத சந்திரனாக, மறையாத சூரியனாய், மக்களின் இதயங்களில் என்றும் வாழும் இதயக்கனி எம்.ஜி.ஆர். - கடையேலு வள்ளல்களின் வரிசையிலே கருணை மிகு வள்ளலாக விளங்கியவர். தெய்வம் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th December 2014 07:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks