அன்பின் சின்னக்கண்ணன் இவ்வளவு தெள்ளிய விரிவான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் குடத்தில் ஒளிரும் உங்கள் எழுத்துத் திறமையை குன்றிலிட்ட விளக்காய்
உயர்த்திட இறைவனே என்மூலம் இந்த திருவிளையாடலை என் கனவின் வெளிப்பாடாக நடத்தியிருக்கிறார்!!! இனி நீங்கள் ஞானக்கண்ணரே!!
Bookmarks