கூற்றுவன் கொண்டுசெல்லும் வரை உயிர் காக்க
ஏற்றவன் ஏற்றவள் துணை கொண்டு வாழ்வதாய்
பெற்றவர் செய்து வைத்த பந்தம் திருமணம். அதை
விற்றவர் வாழ்வில் என்றும் இருக்கும் துன்பம்.
கூற்றுவன் கொண்டுசெல்லும் வரை உயிர் காக்க
ஏற்றவன் ஏற்றவள் துணை கொண்டு வாழ்வதாய்
பெற்றவர் செய்து வைத்த பந்தம் திருமணம். அதை
விற்றவர் வாழ்வில் என்றும் இருக்கும் துன்பம்.
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
Bookmarks