காதலோடு கண்ணை நோக்கி கவர்ந்தனள் காரிகை
தூய நெஞ்சிவன் கவிதை வரைய தூக்கினான் தூரிகை
வெற்றி கிட்டி அவளை சேரின் முழக்குவான் பேரிகை
காதலோடு கண்ணை நோக்கி கவர்ந்தனள் காரிகை
தூய நெஞ்சிவன் கவிதை வரைய தூக்கினான் தூரிகை
வெற்றி கிட்டி அவளை சேரின் முழக்குவான் பேரிகை
.........-`҉҉-
-`҉҉..)/.-`҉҉-
....~.)/.~
........~.
kirukan liked this post
Bookmarks