-
24th June 2015, 04:43 PM
#11
Junior Member
Diamond Hubber
தமிழகஂஅரசியலில் எம் ஜி ஆர் சக்தி
கதர் உடை உத்திராட்சமாலை எனஂ
இந்தியா சுதந்திரமாக காங்கிரஸ்
வாதியானஂஎம்ஜிஆர் அறிஞர் அண்ணா வின் எழுர்ச்சி மிக்கஂஎழுத்து பேச்சு இவைகளால்
கவரப்பட்டு தி மு கஂவில் இணைந்து
செயல்பட்டார்
அண்ணா சொன்னார் மரத்தில் அபூர்வகனி ஒன்று பழுத்துள்ளது யார்
கையில் விழுமோ எனஂஏங்கினேன்
அது என் மடியில் விழுந்தது அதை என் இதயத்தில் பத்திரப்படுத்தி கொண்டேன் அந்த கனியே என் இதயக்கனி எம் ஜி ஆர் எனஂ
சிலஂஎம்எல்ஏஂயுடன் இந்தஂகட்சி
எம் ஜி ஆரின் துணையுடன் தேர்தலை சந்திக்கிறது எம் ஜி ஆரின்
வளர்ச்சி பிடிக்காதவர்களின் எண்ணதால் துப்பாக்கியால் தாக்கபடுகிறார் தர்மம் தலைகாக்கஂ
கட்டுடன் கூடிய கை கூப்பி எம் ஜி ஆர் படம் தமிழகம் எங்கும் ஒட்டபடுகிறது கொடுத்து சிவந்தஂகரம் கும்பிட்டு கேட்கிறது
ஊழல் காங்கிரஸ் விரட்டி திராவிடம்
ஆட்சியில் அமரஂஉதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனஂ
அந்த தேர்தலில் எம் ஜி ஆர் படுத்து
கொண்டே ஜயித்து தி மு காவை யும்
அரியணையில் அமரச்செய்தார்
எம் ஜி ஆர் இருக்கும் வரை தி மு கா
வென்றது
என்று எம் ஜி ஆர் ரை நீக்கியதோ அன்று முதல் தி மு கஂதோல்வியையும் எம் ஜி ஆர் ஆரம்பித்த அ தி மு க வெற்றிகரமாக
ஆட்சி பிடித்து ஆள்கிறது
எம் ஜி ஆர் வழியார் நடக்கிறாகளோ
அவர்களை மக்கள் தேர்ந்து எடுத்து
அரியணை யில் அமரவைப்பார்
ஏன் என்றால் மக்களுக்கு தெரியும்
உண்மை எம் ஜி ஆர் தொண்டர்களால்
தான் நல் ஆட்சி தரமுடியும் என
-
24th June 2015 04:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks