Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் குட்மார்னிங் ஆல்..


    ராஜ் ராஜ் சார். நான் கேட்டிராத பாட்டு.. சலசல ராக்த்திலே.. பட்டுக்கோட்டையார் எனப்து ஒரு போனஸ் தகவல்..வாவ்..

    சலசல ராகத்திலே
    டம்மு டும்மூ தாளத்திலே
    சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
    சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

    .


    ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
    அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
    நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
    ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
    அன்பு முகத்தைப் பாக்கணும்
    .
    .

    பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
    படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

    மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
    ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
    அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

    *

    எளிமையான் இசை..எளிமையான வரிகள்.. எளிமையான அழகுள்ள நடிகை (?)

    தாங்க்ஸ்ங்கோவ்..

    *

    வாஸ்ஸூ.. நடுவில் உள்ளது லிஸ்ஸி போலத்தெரிகிறது..இந்தக் கார்னர் யார் எனத் தெரியவில்லை - கலர்ப்படத்தில்..

    ப்ளாக் அண்ட் ஒய்ட்.. படம் தெரியவே இல்லீங்கோவ்..(மதுண்ணாவின் க்ளூவும் தலை சுற்றுகிறது..)

    நெய்வேலி டு கோவை ரொம்ப தூரமோன்னோ..

    *

    ராஜ்ராஜ் சார் உங்களுக்காக..


  2. Likes vasudevan31355, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •