-
24th October 2015, 12:37 PM
#11
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-16
"ராஜபார்ட் ரங்கதுரை."
அன்புத் தங்கையை சிதையேற்றி அனுப்பி விட்டு
அழுதபடி வருபவரின் முன்,
அவளை மணந்து கொண்டவன்
எதிர்ப்பட..
அத்தனை நாள் தங்கையை
அவன் கொடுமை செய்த
கோபமும், வருத்தமும் ஒன்று
சேர..
அவனைப் பார்த்து "நீயெல்லாம்
ஒரு மனுஷன்" என்று சொல்ல...
மறுத்து ஏதோ சமாதானம்
சொல்ல வரும் தங்கை கணவனின் பேச்சை இடைமறித்து விரக்தியில்
சொல்வாரே..!?
"சீ.. போடா!"
அது!
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th October 2015 12:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks