அக்டோபர் 17, 1972, சென்னை
எம்.ஜி.ஆரின் தனிக்கட்சி
புதிய கட்சிக்கு ஆதரவு திரட்டுவேன். நான் எழுப்பிய பிரச்சனைய்களை பற்றி பேசுவேன். என்னிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு பதில் அளிப்பேன்.
சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமருவீர்கள என்று கேட்கப்பட்டதற்கு அது மாற்றி பரிசிலிக்கிறேன் என்று தெரிவித்தார்.







Bookmarks