கடல் நீரிலே தன் மீனைத் தேடினாள்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினாள்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணைப் பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே அலைமோதிடும் ராமாயணம்
கடல் நீரிலே தன் மீனைத் தேடினாள்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினாள்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணைப் பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே அலைமோதிடும் ராமாயணம்
Bookmarks