நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
Bookmarks